• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • பழநி முருகன் கோயிலுக்கு இன்று செல்கிறீர்களா?: ரோப் கார் இயங்காது

பழநி முருகன் கோயிலுக்கு இன்று செல்கிறீர்களா?: ரோப் கார் இயங்காது

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுபாணி சுவாமி மலைக்கோயிலுக்குச் செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்), ரோப் கார் ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். வின்ச்…

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க சீமான் மறுப்பு

மார்ச் 5ஆம் தேதியன்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என சீமான் அறிவித்துள்ளார்.தமிழக் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், மக்கள்…

காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா

விளாங்குடி காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழாவில் சூரியனார் கோவிலின் இளைய சன்னிதானம் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய விளாங்குடி பகுதியில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் திருக்கோவில். இக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இருளப்பசாமி சன்னதியில் கோவிலுக்கு…

மதுரையில் இனி வீடுகளில் விலங்குகளை வளர்க்க கட்டணம்

மதுரையில் இனி வீடுகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என்ற மாநகராட்சியின் தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பெரும்பாலும் நமது வீடுகளில் நாய், பூனை போன்ற உயிரினங்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறோம். அதுவும் வெளிநாடுகளில் பாம்பு, புலி உள்ளிட்ட ஆபத்தான…

ஏழை, எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள்

சாத்தூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்த தினத்தை அதிமுகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

கைலாக் காரின் முதல் விற்பனையில் 25 கார்களை பெற்று கொண்ட வாடிக்கையாளர்

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக “ஸ்கோடா”கார் உற்பத்தி நிறுவனம் தரமான பெட்ரோலில் மட்டுமே இயங்கும் பல வகையான கார்களை உற்பத்தி செய்து, அவர்களது வாடிக்கையாளர்களின் நல்ல மதிப்பை பெற்றுவரும் ஸ்கோடோ நிறுவனம்.அண்மையில் புதிதாக “கைலாக்”என்னும் பெயரில், பல்வேறு வடிவத்தில் உருவாக்கியுள்ள…

கழுவுடையம்மன் கோவிலில் மாசி பொங்கல் திருவிழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி தெற்கு தெருவில் உள்ளது. கழுவுடையம்மன் கோவில் திருக்கோவிலில் மாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளில் கரகம் எடுத்தல், பின்னர் காப்பு அணிந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய…

விருதுநகரில் கோலப்பொடி உற்பத்தி தீவிரம்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல், செங்கமல நாச்சியார்புரம், விஸ்வநத்தம் ஆகிய பகுதியில் கோலப் பொடி உற்பத்தி நடைபெற்று வருகிறது. வரும் பங்குனி பொங்கல், சித்திரை பொங்கல் நடைபெற உள்ளதால் பல்வேறு கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். அதற்கு தேவையான…

சிவகாசியில் மாநில அளவிலான வளரி போட்டி

மாநில அளவிலான வளரி போட்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மருதுவளரி விளையாட்டு சங்கம் சார்பில், லிஸ்டியோ நினைவு கோப்பை 5வது மாநில அளவிலான வளரி போட்டி நடைபெற்றது. சிவகாசி நாடார் மஹாஜன சங்கத்தின் மாநகர தலைவர் கண்ணன் போட்டியினை தொடங்கி…

கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை நிறைவு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், வீடு மற்றும் மனைகளுக்கான கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், எந்தெந்த இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக்…