வழக்கறிஞர்கள் முதியவரை அடித்து கொலை
தாம்பரம் அருகே மனநலம் பாதிக்கபட்ட முதியவரை காவலர்கள் கண்முன்னே வழக்கறிஞர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் நேற்று இரவு மனநலம் பாதிக்கபட்ட முதியவர் ஒருவர் சாலையின் நடுவே நிற்பதாக தாம்பரம் போலீசாருக்கு சிலர்…
காமராஜர் சிலையிடம் MP மாணிக்க தாகூர் மீது புகார்…
சோழவந்தானில் மாணிக்கம் தாகூர் எம்பி-யை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மாணிக்கம் தாகூர் எம்பி-யைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் கண் மற்றும் வாயில் கருப்பு…
காளியம்மாள் எங்கள் கட்சியிலிருந்து வெளியே செல்வதற்கு முழு சுதந்திரம்…சீமான் பேட்டி!
பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்று இருக்கும். அதுபோல எங்க கட்சிக்கு களை உதிர் காலம். வருபவர்களை வரவேற்போம், செல்பவர்களை தடுக்க மாட்டோம் காளியம்மாள் எங்கள் கட்சியிலிருந்து வெளியே செல்வதற்கு முழு சுதந்திரம் உள்ளது என்று மதுரை விமான நிலையத்தில் நாம்…
ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து!
கோவை ஈஷா யோக மையத்தில் “சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய” மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு “மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்”…
தலைமையகத்தை திறந்து வைத்த டி.டி.வி தினகரன்
சென்னை அடையாறு சாஸ்திரி பவனில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புதிய தலைமையகத்தை இன்று 23.12. 2025 திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள்,…
திருமண வரவேற்பில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் துறைவைகோ
மதுரை தவிட்டு சந்தையில் உள்ள மதிமுக இலக்கிய அணி செயலாளர் உதயகுமார் மகன் முகிலன், ஸ்ரீவைஸ்ணவி திருமண வரவேற்பில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் துறைவைகோ செய்தியாளர் சந்தித்தார். மதுரையில் மதிமுக துரை வைகோ பேட்டி.. சகோதரர் அண்ணாமலைக்கும், சகோதரர் உதய…
மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து
மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தமிழக முதல்வரை பார்ப்பதற்காக சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம் விருத்தாசலம் அடுத்த பழைய பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த வனிதா (40), லட்சுமி (55),…
பெற்றோர் ஆசிரியர் கழக மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஸ்டாலின்…
பெற்றோர் ஆசிரியர் கழக மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள திருப்பெயர் தனியார் பள்ளி மைதானத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக மாநில மாநாடு நடைபெற்றது. இதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை,…
50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
50 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், போடா வாடா என்று அழைக்கும் போது 50 ஆண்டு பின்னோக்கி சென்று விட்டதாக முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ழ்சியில் கலந்து…
குளத்தில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சுதர்சன். இவர் அருகில் உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் தனது தாத்தாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது தாத்தாவுடன் கிராமத்தை ஒட்டியுள்ள கோயிலின் அருகில் உள்ள குளத்தின் அருகே சென்றுள்ளனர்.…




