நள்ளிரவில் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து தளங்களைக் கொண்ட மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் உள்ள…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 102 கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,நின் குறை முடித்த பின்றை, என் குறைசெய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, நின் கிளை மருங்கின், சேறிஆயின்,அம் மலை…
குறள் 712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர் பொருள் (மு.வ): சொற்களின் நடையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.
நாம் ஆண்ட பரம்பரை… அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை
நாம் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது. மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளையில் படித்து கடந்த 2023 – 24 மற்றும்…
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் இன்று(ஜன.2) மீண்டும் திறக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகளைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.…
சட்டென நடந்த துயரச்சம்பவம்… மின்சார ரயில் மோதி இருவர் பலி
ஆலந்தூர் அருகே மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையை அடுத்த பரங்கிமலை- கிண்டி இடையே ஆலந்தூர் பச்சையம்மன் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 பேர் மீது தாம்பரத்தில் இருந்து…
சாலை விபத்தில் வருவாய் உதவியாளர் உயிரிழப்பு
உசிலம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் வருவாய் உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத். இன்று தனது சொந்த வேலைக்காக தேனிக்கு இருசக்கர…
60 ஏக்கரில் பயிரிட்ட கத்திரி, வெண்டை, கடலை, மல்லிகை விவசாயம் பாதிப்பு…
மதுரை சோளங்குருணி கிராமத்தில் விளை நிலத்தில் புகுந்த நீரால் 60 ஏக்கரில் பயிரிட்ட கத்திரி, வெண்டை, கடலை, மல்லிகை விவசாயம் பாதிப்பு, சோளங்குருணியில் 60 ஏக்கரில் விவசாயம் செய்த 70 விவசாய குடும்பங்களின் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள விளைபயிர்கள் தண்ணீரால்…
13 பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்வு…
மாநகராட்சி விரிவாக்கத்தில் 5 பேரூராட்சிகள், நகராட்சிகள் விரிவாக்கத்தில் 1 பேரூராட்சி கன்னியாகுமரி பெருந்துறை அருண் உட்பட 13 பேரூராட்சிகள்நகராட்சியாக தரம் உயர்வு. ஏற்காடு காளையார் கோயில் திருமயம் உட்பட 25 கிராம ஊராட்சிகள், பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசாணை உத்தரவிட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி கொடி-நகர செயலாளர் K. மூர்த்தி
தோழர் நல்லகண்ணு மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில் தெருவில் அமைந்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொடி கம்பத்தில் நகர செயலாளர் K. மூர்த்தி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி அன்னதானம் செய்தார்.