நீர்நி்லைகளை குறித்த சர்வதேச கருத்தரங்கம்
மாசு பட்டு வரும் நீர் நி்லைகளை பாதுகாப்பது மற்றும் மறு சீரமைப்பது குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. நீர்நிலைகள் மாசுபாட்டின் சமூகப் பொருளாதாரத் தாக்கமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் எனும் தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் கோவை கொங்குநாடு கலை அறிவியல்…
மின்வாரிய அலுவலகங்களில் மின்கட்டணம் வாங்க மறுப்பு
குமரி மின்வாரிய அலுவலகங்களில் மின்கட்டணம் வாங்க மறுத்ததால், சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் 5.45 கோடி மின்இணைப்புகள் உள்ளன. தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மட்டும்…
ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்…
நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ் தலைமையில், தமிழக சட்டசபையில் புதிய ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்ற பாரம்பரியம் மரபின் படி,…
பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” ப்ரீ-லுக்
அபிஷேக் பிக்சர்ஸ், தாரக் சினிமாஸின், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் ப்ரீ-லுக் வெளியிடப்பட்டது !! பிரபல திரைப்படைப்பாளி அபிஷேக் நாமா, தொடர்ந்து, தனது தனித்துவமான திரைப்படங்கள் மூலம், ரசிகர்களை அசத்தி வருகிறார். தற்போது “நாகபந்தம்” எனும் பிரம்மாண்டமான சாகசத் திரைப்படத்தை,…
உலகத்தமிழர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளர். சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறையை புரிந்து கொள்ளும் வகையில் ஆய்வு செய்து அந்த புதிரை வெளியிடும் ஆய்வாளருக்கோ அல்லது ஆய்வு அமைப்புக்கோ ஒரு மில்லியன் அமெரிகக டாலர் ரூ8.57 கோடி பரிசாக வழங்கப்படும்…
தனியார் பள்ளியில் தமிழ்மொழி ஆய்வகத் திறப்புவிழா
கார்க்கி தமிழ் அகாடமி மற்றும் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் ஒருங்கிணைப்பில் தமிழ்மொழி ஆய்வகத்தின் திறப்புவிழா மதுரை சோழவந்தான் அருகே நகரி பகுதியில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி காலை 11:30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. கல்வி…
கவர்னரை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக, கவர்னரை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுக் குழு சேகர்,ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன் , பசும்பொன்மாறன், சிறைசெல்வன், தன்ராஜ்,…
ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை நகர் மாவட்ட திமுக சார்பில் ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்பு… சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில்அரண்மனை முன்பாக உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட திமுக சார்பில்…
பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
திருவில்லிபுத்தூரில் உள்ள திரு.வி.க. மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவர்களை பாலியல் தொந்தரவு செய்ததாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்ப்பவர் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்…
பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு
பொங்கலுக்கு போனஸ், பசும்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ஒவ்வொரு ஆண்டு தோறும் பால் உற்பத்தி விலையை உயர்த்த…




