படித்ததில் பிடித்தது
தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை, காலால் நடப்பதற்கு பதிலாக, தலையால் நடப்பதைப் போன்றது… புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி, அது உலகம் எங்குமே ஒலிக்கிறது… வேகமாக உயர்வது அல்ல பெரியது, எப்போதுமே உயர்ந்தபடி இருப்பது தான் பெரியது……
சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர்- பொதுமக்கள் குற்றச்சாட்டு
பொதுமக்களுக்கு இடையிலாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் விதிமுறைகளை மீறி, சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படும் வகையில்…
பொது அறிவு வினா விடை
1) போலந்து நாட்டின் தலைநகர்? வார்சா 2) கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி? விம்பிள்டன் 3) ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்? ஸ்பெயின் 4) சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்? 1959 5)…
குறுந்தொகைப் பாடல் 13:
மாசறக் கழீஇய யானை போலப்பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்நோய்தந் தனனே தோழிபசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே. பாடியவர்: கபிலர்திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தலைவனோடு கூடி மகிழ்ந்திருந்த தலைவி, சிலநாட்களாகத் தலைவனைக் காணாததால் வருந்துகிறாள். குவளை மலர் போன்ற…
குறள் 729:
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார். பொருள் (மு.வ): நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் கோ ஆப்டெக்ஸின் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த கடைகளில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசாணைப்படி வீட்டு வாடகைப்படி…
அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர்- காந்திக்கு ஈபிஎஸ் புகழாரம்
அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர் மகாத்மா காந்தி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக காந்தியடிகளின் நினைவு நாளை போற்றும் வகையில்…
மிதுன் சக்கரவர்த்திக்கு இதுதேவை தானா?
பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் விதிமுறைகளை மீறி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி வைத்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவராக இருப்பவர் மிதுன் சக்கரவர்த்தி. இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட உள்ளதாக…
மகாத்மா காந்தியின் தியாகத்தை போற்றி வணங்குவோம்… அண்ணாமலை புகழாரம்
காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி அவரது உயரிய போதனைகளைப் பின்பற்றி புகழ் சேர்ப்போம் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடியவர் மகாத்மா காந்தி. இந்த நிலையில் 1948 ஜனவரி 30-ம் தேதி டெல்லி…
ராணுவ ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி பயங்கர விபத்து – 18 பேரின் உடல்கள் மீட்பு
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதிய விபத்தில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் இன்று காலை 7.30 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது பயணிகள்…