தேசிய அளவிலான கராத்தே போட்டி
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் உட்பட 13 பதக்கங்கள் வென்று கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் மாணவர்கள் அசத்தினர். குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம்…
கோவையில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா
கோவையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கள் விழாவை அக்கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் சிங்கை k. சந்துரு கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்பித்தார். பத்மபூசன் தெவ்த்திரு கேப்டன் அவர்களின் அருள் ஆசியுடன் தேமுதிக கழக பொதுசெயலாளர் மக்கள் தலைவி திருமதி…
பாலின சமத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள நியூமா அறக்கட்டளையில், தி அமெரிக்கன் கல்லூரி சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு முதுநிலை மாணவர்கள் சார்பில், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி (ஜன.09) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தி அமெரிக்கன் கல்லூரியின் சமூகப் பணித்துறை பேராசிரியர் சுனிதா…
ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது !!! கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள். கூட்டம், கூட்டமாகவும்,…
கள்ளக் காதலியை கத்தியால் குத்தி கொலை
கோவையில் கள்ளக் காதலியை கத்தியால் குத்தி கொலை – இன்ஜினியர் உட்பட இருவர் கைது செய்த காவல்துறை !!! அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் (40). டிரைவர். இவரது மனைவி கலைத்தாய் (33). இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை…
தோட்டத்து வீட்டுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
உணவு தேடி விவசாயின் தோட்டத்து வீட்டுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அரிசி, பருப்பு, புண்ணாக்கு சூறையாடிக் சென்றது. உயிர் பயத்தில் எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!. கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று…
ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கம் கைப்பற்றப்பட்டது.
விமான நிலைய கோப்பு காட்சிகள் பயன்படுத்தவும். இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 950 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டது. ரூபாய் 71 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 950 கிராம் தங்கத்தை சுங்க இலகா வான்…
இரவு நேர கடைகள் செயல்பட எஸ்பி உத்தரவு
குமரியில் மீண்டும் இரவு நேர கடைகள் செயல்பட எஸ்பி உத்தரவு பிறப்பித்தார். வியாபாரிகள் சங்கத்தினர் எஸ்பிக்கு நன்றி தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் ஐபிஎஸ் பொறுப்பேற்ற பின்பு இரவு 11 மணிக்கு மேல் செயல்படும் தேநீர்…
சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு பரிசு
ஜல்லிக்கட்டில் 6-வது ஆண்டாக சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு பரிசு வழங்கி பொன் குமார் அசத்தியுள்ளார். மதுரை ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பொன்குமார், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு…
மாற்றுத்திறனாளிகளின் சமத்துவ பொங்கல் விழா.
அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகளின் முதலாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சமுதாயகூடத்தில் கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ரோட்டு அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்கள், பாதுகாவலர், அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு…




