இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷாக்… 10 புதிய விதிகளை அதிரடியாக அறிவித்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 10 புதிய விதிகளை அதிரடியாக அறிவித்துள்ளது. சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி படுதோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு 10 புதிய விதிகளை பிசிசிஐ அமல்படுத்தி…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த…
நள்ளிரவில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து… திருச்சியைச் சேர்ந்த 4 பேர் பலி!
சித்தூர் அருகே லாரி மீது பேருந்து மோதி திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டுதிரும்பி கொண்டிருந்த திருச்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். திருச்சியைச் சேர்ந்த 40 பேர் தனியார் பேருந்தில் நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நேற்று…
காணும் பொங்கல்: கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் !!!
பொங்கல் பண்டிகை ஒட்டி தொடர் விடுமுறை வருவதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள். இந்தாண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையை ஒரு பகுதியான காணும் பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஜல்லிக்கட்டு முடிவடைந்தது. ஆட்சியர் சங்கீதா பேட்டி..,
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிவடைந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேட்டி… ஜல்லிக்கட்டு சிறந்த முறையில் நடத்திருப்பது குறித்து பத்திரிகையாளராகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஆயிரம் காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்பட்டது குறித்த கேள்விக்கு சென்ற ஆண்டு நிறைய காளைகள்…
தேர்வு கொண்டாடும் விழிப்புணர்வு முகாம்
மதுரை விளாச்சேரியில் கிராமப்புற மாணவர்களுக்கான தேர்வு கொண்டாடும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள விளாச்சேரியில் கிராம இளைஞர் மன்றம் சார்பில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் , வகுப்பு மற்றும் 12ஆம்…
கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்…
மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட தனியார் நிறுவனம் மறுத்துள்ளது. கிராம மக்கள் – தனியார் நிறுவனம் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையில், போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சாமி கும்பிட அனுமதி. மதுரை…
மாடு கழுத்தில் குத்தியதால் முதியவர் உயிரிழப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மாடு சேகரிக்கும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரியசாமி (வயது 66) என்ற முதியவரை காளை மாடு கழுத்தில் குத்தியதால் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்…
ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று முடிவடைந்தது. 20 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பூவந்தி அபிசித்தருக்கு கார் பரிசு மற்றும் சிறந்த காளையான சேலம் மாவட்டம் அயோத்திபட்டிணம் பாகுபலி காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 2 ஆவது முறையாக…
உக்கடம் உழவர் சிலை முன்பாக பொங்கல் விழா
கோவை உக்கடம் உழவர் சிலை முன்பாக பொங்கல் விழா நடைபெற்றது. விவசாயிகளை போற்றும் வகையில் நடைபெற்ற இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோவையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள போக்குவரத்து ரவுண்டானா நடுவே உழவு…




