தலைமைப்பதியில் தை திருவிழா கொடியேற்றம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்தாமரைகுளம், (ஜன. 17)சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா இன்று 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் தை திருவிழா இன்று 17-ம்…
சீமான் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்…பரபரப்பு புகார்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு பெரியார்-அம்பேத்கர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும்…
மானை விழுங்கிய மலைப் பாம்பு…
மானை விழுங்கிய மலைப் பாம்பு – மான் உயிரிழந்த நிலையில், மலைப் பாம்பு உயிருடன் மீட்பு !!! கோவை, பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள கூடலூர், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தோட்டத்தில் மலை பாம்பு ஒன்று வயிறு பெருத்த நிலையில்…
நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது!
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியகொள்ளையனை மும்பை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி – நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் சயீப் அலிகான். இவர் ஏராளமான இந்தி திரைப்படங்களில்…
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள்: நாதக வேட்பாளர் பேட்டி!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்காளர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி தெரிவித்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது.…
ஈரோடு இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை… தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!
“ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றுதமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து,…
ஏழைகளின் தோழன் எம்.ஜி.ஆர்… கமல்ஹாசன் புகழாரம்!
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி…
‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!
சேலம் மாநகர மேயர் வெளியிட்ட ‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசர்! ‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன் ஏ.ஆர். அறக்கட்டளை எஸ்.சுரேஷ்மோகன் அவர்களுடன் இணைந்து வெளியிட்டார். கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து ‘கள்ள…
ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்…ஈசிஆரில் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி!
சென்னை ஈசிஆர் முட்டுக்காடு பகுதியில் ரூ.525 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2024-2025-ம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசு நிதிநிலை அறிக்கை…
சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30 வரை நீதிமன்ற காவல்!
ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30 வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற பத்தாவது நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை…




