ஈரோடு இடைத்தேர்தல்… அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த சுயேட்சை வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டவர் திடீரென அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த…
படித்ததில் பிடித்தது
அழகான வரிகள் பத்து. 1 அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..நாம் எல்லோரும்“சாதாரண மனிதர்கள்”2 பொறாமைக்காரரின் பார்வையில்..நாம் அனைவரும்“அகந்தையாளர்கள்”3 நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..நாம்“அற்புதமானவர்கள்”4 நேசிப்போரின் பார்வையில்.. நாம்“தனிச் சிறப்பானவர்கள்”5 காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.. நாம்“கெட்டவர்கள்”7 சுயநலவாதிகளின் பார்வையில் நாம்…“ஒழிக்கப்பட வேண்டியவர்கள்”8 சந்தர்ப்பவாதிகளின் பார்வையில்…
பொது அறிவு வினா விடை
1) ராகங்கள் மொத்தம் எத்தனை?162) அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?ஸ்வீடன்3) ”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?பூடான்4) ”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?அங்கோலா5) அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில்…
குறுந்தொகைப் பாடல் 7:
வில்லோன் காலன கழலே தொடியோள்மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்யார்கொல் அளியர் தாமே ஆரியர்கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கிவாகை வெண்ணெற் றொலிக்கும்வேய்பயில் அழுவம் முன்னி யோரே. பாடியவர்: பெரும்பதுமனார்திணை : பாலைபாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம்…
சிவகங்கையில் ரூ.1கோடியில் மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலைகள்… மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகள் அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜனவரி 22) அடிக்கல் நாட்ட உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை (22.1.2025) சிவகங்கை…
குறள் 723:
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத்து அஞ்சா தவர் பொருள் (மு.வ):பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.
‘கேம் சேஞ்சர்’ படத்தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தெலுங்கு திரையுலகின் முக்கிய திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் தில் ராஜு.…
மதுரையில் பட்டியலின சிறுவனை தாக்கி சித்ரவதை- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மதுரை அருகே பட்டியலின சிறுவனை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலக்குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், வாலாந்தூர் ஊராட்சிக்குட்பட்ட…
பயங்கர துப்பாக்கிச் சண்டை…. உ.பியில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
உத்தரப்பிரதேசத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் இன்று அதிகாலை சிறப்பு போலீசாருக்கும், குற்றவாளிகள் 4 பேருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது, இந்த என்கவுன்டரில் முஸ்தபா…
தவெக தலைவர் விஜய் என்ன அன்னா ஹசாரேவா?… அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்
அன்னா ஹசாரே போன்று தவெக தலைவர் விஜய் ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்து உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி…




