பட்டினப்பாக்கத்தில் இடிந்து விழும் நிலையில் வீடுகள்
பட்டினப்பாக்கத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில்’பெஞ்சல் புயல் மழை காரணமாகப் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் மேல்மாடம் இடிந்து விழுந்ததன் காரணமாக சையத் குலாப் என்பவர் உயிரிழந்தார். இந்தச்…
நாடாளுமன்றத்தில் எம்.பி இருக்கையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல்
டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் எம்.பி ஒருவரின் இருக்கையில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25ம் தேதி தொடங்கியது. டிச.20 வரை 19 நாட்கள் நடைபெறும் இந்த…
விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரம்
மதுரை விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு, சின்ன உடைப்பு மக்கள் கலந்தாலோசித்து இன்று இரவு போராட்டம் தொடருமா.? என முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர். மதுரை விமான நிலையம் 63.17 ஏக்கர் பரப்பளையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு…
தயாநிதி மாறனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்-பிரபா ராமகிருஷ்ணன்
பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை, குமரி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன்நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். முன்னாள் ஒன்றிய அமைச்சரும், இந்நாள் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு தயாநிதி மாறன் MP பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம்…
DSP அலுவலக வளாகத்தில் புதிய அலுவலகம்
கன்னியாகுமரியில் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் வளாகத்தில் புதிய அலுவலகம் கட்டிடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் விரிவு படுத்தப்பட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. மகேஷ் குமார்,…
கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை…
பல்லடம் அருகே வெங்கடபுரம் கிராமத்தில் கடன் தொல்லையால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் உடல்களை மீட்டு பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் வசித்து வந்த சிவக்குமார் மற்றும் அவரது…
அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினம்
அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவை சார்பில் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு மக்கள் தேச அரசு போக்குவரத்து கழக…
புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தின் கொடியேற்றம்
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா அலையத்தின் கொடியேற்றம்நாளை மாலை நடைபெறும். குமரி மாவட்டத்தில் உள்ள 47_மீனவ கிராமங்களில். கடலை கடந்து அடுத்து கண்ணில் படுவது. ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும், வானை தொட்டுவிடுமோ! என்று உயர்ந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் ஒவ்வொன்றும் அழகிய…
வேன் மோதியதில் பெண் படுகாயம்
வேன் மோதியதில் பெண் படுகாயம். அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி அவசரகால ஊர்தி கிடைக்காமல் 30 நிமிடம் சாலையில் படுகாயத்துடன் தவித்த பெண்மணி.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை ரயில்வே சுரங்கப்பாதை அருகே பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது…
தென்கொரியாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாமா
தென்கொரியாவில் வடகொரிய ஆதரவாளர்களை விரட்டுவதற்காக அவசரநிலை (ராணுவச் சட்டம்) அறிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கொரிய நாடு இரண்டாக பிரிந்ததிலிருந்து தென்கொரியா நாடு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கட்டுப்பாட்டிலும், வடகொரியா சீனா, ரஷ்யா…




