சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதம்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதமடைந்து காணப்படுகிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரத்தில்…
தமிழ்நாட்டில் டிச.18 வரை கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் டிச.18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், டிசம்பர் 18ம்…
மூன்று வகை பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டம்
2025ஆம் ஆண்டு, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வருவதைத் தொடர்ந்து, கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் நியாயவிலைக்கடைகளில் மளிகைப் பொருள்கள் அடங்கிய மூன்று வகை பொங்கல் தெகுப்புகளை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அரசு கூட்டுறவுத்துறை சார்பில் பண்டிகை காலங்களில்,…
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.…
கனமழை எதிரொலி : 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.குமரிக்கடலில் நீடித்த தாழ்வு பகுதி லட்சதீவுகள் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என டெல்டா…
கார்த்திகை தீபம் மகளிரின் ஒளி ஊர்வலம்.
குமரி மருந்து வாழ் மலை அடிவாரத்தில் கலப்பை அமைப்பின் சார்பில் 208 விளக்குகள் ஏந்தி கார்த்திகை தீபம் மகளிரின் ஒளி ஊர்வலம். கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மருந்துவாழ்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நயினார் சுவாமி தர்மசாலாவல் 208 பெண்கள்…
அம்மன் பாத மண்டபத்தில் திருக்கார்த்திகை சிறப்பு பூஜை…
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்அம்மன் பாத மண்டபத்தில் திருக்கார்த்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது. கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் ஸ்ரீ பாத மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு…
திருக்கார்த்திகை “சொக்கப்பனை” யில் தீ பற்றவைத்த நிகழ்வுகள்…
குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ஐந்து கோவில்களில் திருக்கார்த்திகை “சொக்கப்பனை” யில் தீ பற்றவைத்த நிகழ்வுகள் குமரி மாவட்டத்தில் கார்த்திகை தீபம் திருநாள் இரவு, குமரியின் புகழ்பெற்ற. கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில்,…
மானாமதுரையில் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மானாமதுரை சிஎஸ்ஐ செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர் மாணவிகளுக்கு அசைவ உணவுகள் வழங்கப்பட்டது.மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி…
சாலையில் குளம் போல் தேங்கிய மழை நீர்
மதுரையில் தொடர் மழையின் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய…




