• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • வட மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு

வட மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்வதால், வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை…

ஒரு வாரத்திற்குப் பிறகு குற்றாலத்தில் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு ஒருவாரமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அருவிகளில் நீர்வரத்து சீரானதை அடுத்து மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு…

அதிமுக சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்

சமயநல்லூரில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஒன்பது பேர் கொண்ட புதிதாக கிளைக் கழகம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மதுரை…

உசிலம்பட்டி பகுதியில் முகாமிட்டு ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உசிலம்பட்டி பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும்…

காணாமல் போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு

மதுரை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட தெற்கு வாசல், தல்லாகுளம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திடீர் நகர், திலகர் திடல், செல்லூர் உள்ளிட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில்…

மஹாராஷ்டிரா ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் கோவையில் பேட்டி

மஹாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கோவையில் பேட்டி…அம்பேத்கர் அவர்கள் பாரத தேசத்தில் மகாத்மா காந்தியடிகளுக்கு பிறகு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கு பிறகு மிகப்பெரியதாக போற்றக்கூடிய ஒரு தலைவர் அம்பேத்கர் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். அவரது புகழை…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு..!

கோவை விமான நிலையத்தில் – பாஜக அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு..! ஒரு மனிதர் அவர் வகிக்கக்கூடிய பொறுப்புக்கு ஏற்றவாறு பேச வேண்டும். இன்றைக்கு உதயநிதி உடைய நடவடிக்கையில் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட குழு கூட்டம் மானாமதுரை ஒன்றிய செயலாளர் தோழர் சங்கையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் எஸ். குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட்…

திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் திட்டம் தயார்…MLA ராஜன் செல்லப்பா

சட்டமன்றத்தில் பத்து கோரிக்கை வைத்தேன். அதில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளிட்டுள்ளது. 4 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழக அரசு என திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டியளித்தார். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சூரக்குளம் கிராமத்தில் நெல்களம்…

சின்ன உடைப்பு கிராம மக்கள் 15 வது நாள் தொடர் போராட்டம்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் வையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்ன உடைப்பு கிராம மக்கள் 15 வது நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக விருதுநகர், தேனி திண்டுக்கல், ராஜபாளையம், திருநெல்வேலி…