• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • ஸ்மார்ட் போர்டுகள் பயன்பாடு துவக்க விழா

ஸ்மார்ட் போர்டுகள் பயன்பாடு துவக்க விழா

கோவை சி.எஸ்.ஐ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் போர்டுகள் பயன்பாடு துவக்க விழா நடைபெற்றது. கோவையில் முதன் முறையாக அரசு உதவி பெறும் பள்ளியான சி.எஸ்.ஐ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக ஸ்மார்ட் போர்டுகள் தொழில் நுட்பம் துவங்கப்பட்டது. தற்போது பல்வேறு…

GST துணை ஆணையர் மற்றும் 2-சூப்பிரண்டுகள் கைது

மதுரையில் GST வரியை குறைப்பதற்காக 3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது GST துணை ஆணையர், 2-சூப்பிரண்டுகள் உட்பட 3அதிகாரிளை சிபிஐ கையும் களவுமாக கைது செய்து நடவடிக்கை. மதுரை அப்பன் திருப்பதி பகுதியைச் சேர்ந்த கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து…

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் புனரமைப்பு…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள ஆண்டாள் கோயில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது. 108 ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரண்டு ஆழ்வார்கள் வாழ்ந்த ஊர் ஆன்மீக பூமியாகும் திகழ்ந்து…

இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிப்பு

மின்தடையால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. பழுதடைந்த மின்கம்பத்தை மின் ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். டிசம்பர் 17 ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் தலைமை நீரேற்று நிலையம் உள்ளது. அதன் உட்பகுதியில் மரக்கிளை…

பொழுது போக்கு அம்சங்களுடன் ஷாப்பிங் திருவிழா

கோவை கொடிசியா சார்பாக குடும்பத்தினர் அனைவருக்குமான பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் ஷாப்பிங் திருவிழா 2024 டிசம்பர் 21முதல் ஜனவரி 1 ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. கோவையில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதத்தி்ல் கொடிசியா சார்பாக, கொடிசியா வளாகத்தில்…

கிறிஸ்துமஸ் பைக் பேரணி

அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக ஏ.ஜே.கே.கோவை பைக்கர்ஸ் கிளப் சார்பாக கிறிஸ்துமஸ் பைக் பேரணி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கோவையில் ஏ.ஜே.கே.கலை அறிவியல் கல்லூரி பைக்கர்ஸ் கிளப் நடத்திய கிறிஸ்துமஸ் தாத்தா பைக் பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இயேசு…

மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம்

மதுரையில் தெருக்களில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி காணப்படுகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சாக்கடையில் நடந்து செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 58., கோமஸ்பாளையத்தில் உள்ள தெருக்களில் பாதாள…

ஆட்சியரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நில எடுப்புச் சட்டத்தின்படி மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்க மறுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை விமான நிலைய உருவாக்கத்திற்கு விரிவாக்கத்திற்கும் இடம் கொடுத்த சின்ன…

இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மெதுவாக இயக்கப்பட்ட ரயில்கள்

மின்மாற்றியில் ஏற்றப்பட்ட தீ விபத்தால், ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. மதுரை கூடல் நகர் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் உள்ள மின் மாற்றியில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மின்மாற்றி ஏற்பட்ட தீயானது தொடர்ந்து எரிந்ததால் அப்பகுதியில்…