சென்னைக்கு ரெட் அலர்ட் :
இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதன் காரணமாக, சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், நெல்லையில் இருந்து சென்னைக்கு தமிழகர் பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.சென்னையில் ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
கனமழை: தமிழக அரசு எச்சரிக்கை
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக…
குமரி பகவதி அம்மனின் பரிவேட்டை…
நவராத்திரி திருவிழா 10_ நாட்கள் கடும் தவம் புரிந்த பகவதியம்மன் பரிவேட்டைக்கான புறப்பாடு பூஜைகள் மதியம் தொடங்கி நிறைவு பூஜை மாலை நிறைவு பெறும். கன்னியாகுமரியிலிருந்து 3_கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மகாதானபுரம் பகுதியில் பரி வேட்டைக்கு புறப்பட்ட நிகழ்வில் வெள்ளி குதிரையில்…
பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…
செய்முறை தேர்வு பிப்ரவரியில் ஆரம்பிக்கும் நிலையில், மார்ச் ஏப்ரல் மாதங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியீடு.தமிழ்நாடு அரசாங்கத்தின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் 10, 11, 12 – ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை மற்றும்…
சுற்றுச்சுவர் சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
விக்கிரமங்கலம் அரசு மருத்துவமனையில் இடிந்த நிலையில் சுற்றுச்சுவர் சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கைமதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனைக்கு விக்கிரமங்கலம் கோவில்பட்டி,…
மழைநீரில் மூழ்கிய காரில் சிக்கிய இருவர்
மதுரை மணிநகரம் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீரில் மூழ்கிய காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர் மற்றும் பொதுமக்கள் L&O ADGP டேவிட்சன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மதுரையில் நேற்றிரவு மூன்று மணி நேரத்திற்கு பெய்த கன மழையால் மணிநகரம் ரயில்வே தரைப்பாலத்தில்…
புதிய கருவியை கண்டுபிடித்த கல்லூரி மாணவர்கள்…
ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக புதிய சென்சார் மூலம் தானியங்கி முறையில் இயங்கும் புதிய கருவியை மதுரையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.குறைந்த செலவில் ரயில் விபத்துகளை தவிர்க்க பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிகளை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய…
சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி நினைவு தினம்
அஇஅதிமுக சார்பில் சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி அவர்களின் 244 வது நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்தினர். இந்திய தந்திர போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலியின் 244 வது நினைவு நாளை முன்னிட்டு அஇஅதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர்…
“எளிய பயணிகளுக்கு ரயில்வே துறை தரமான சேவை “
“எளிய பயணிகளுக்கு கட்டணத்தை உயர்த்தாமல் தரமான சேவையை ரயில்வே துறை அளித்து வருகிறது. விபத்துகளைப் பொறுத்த வரை மத்திய அரசு எச்சரிக்கையாக கையாளும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பேட்டி அளித்தார்.…
பள்ளியில் குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி
மதுரையில் விஜயதசமியையொட்டி பள்ளியில் குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி. நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு கொண்டாடப்படும் விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதற்காக குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் தினமாக, கோவில்கள் மற்றும் வீடுகளில் புனிதமாகக்…




