6வது சர்வதேச யோக சாம்பியன்ஷிப் போட்டி
ஸ்ரீலங்காவில் நடைபெற்ற 6வது சர்வதேச யோக சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெறும் 10 பேர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். கோவை சரவணம்பட்டி, சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை…
பாரத மாதா நற்பணி அறக்கட்டளை முப்பெரும் விழா
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில், பல்வேறு வகையான சமுதாய பணிகளை தொடர்ந்து பல வருடங்களாக செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஏழை, எளிய மக்களுடன் மதநல்லிணக்க தீபாவளி கொண்டாட்டம், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, 1000-அரசு பள்ளி…
ஒக்கனேக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
கனமழை காரணமாக ஒக்கனேக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பபட்டுள்ளது.தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை…
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்
வருகிற அக்டோபர் 17ஆம் தேதியன்று சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்க இருக்கிறது.தமிழகத்தின் இந்திய மருத்துவம் – ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை…
பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களில் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை முகாம், மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது.இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமைத் தொடங்கி வைத்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது..,விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக…
சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு மத்திய அரசு தடை
சீன இறக்குமதி லைட்டர்களால் தீப்பெட்டித் தொழில் கடுமையாகப் பாதிக்கப் படுவதாக சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.இது குறித்து வெளியுறவு வர்த்தக இயக்குநரகம் நேற்று உத்தரவு…
வெளுத்து வாங்கிய கனமழை
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே, கோவை, மதுரை, தென்காசிய ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மதுரை மணிநகர ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீரில் மூழ்கிய காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர் தங்கமுத்து மற்றும் அப்பகுதியை சேர்ந்த…
தமிழக அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஒகேனக்கல் காவிரி…
பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ம்…
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி, வாரவிடுமுறை நாட்கள் என தொடர் விடுமுறை முடிந்து இன்று அனைவரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாட, சென்னையில்…




