• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவு

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவு

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவுபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. மாணவர் மற்றும் மாணவியருக்கான…

அதிமுக-வின் 53_வது ஆண்டு விழா

அதிமுக என்ற அரசியல் கட்சியின் 53_வது அகவை தினத்தில், குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பு செயலாளராக அண்மையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஜான் தங்கத்தை அறிவித்ததின் அடிப்படையில், குமரி மேற்கு, குமரி கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர் என்ற…

ஆராகுளம் பகுதியில் குட்கா விற்பனை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஆராகுளம் பகுதியில் குட்கா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அங்கு விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இசக்கிதுறையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 27 கிலோ…

அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

உசிலம்பட்டியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உசிலம்பட்டி கோட்டாச்சியர் தலைமையில் அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்,…

ஶ்ரீமுத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் ஊராட்சியில் ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அதனை தொடர்ந்து முதல் கால…

திமுகவின் இலட்சணம் – எம் எல் ஏ ராஜன் செல்லப்பா

வானிலை அறிவித்தபடி மழை பெய்திருந்தால் திமுக தள்ளாடி இருக்கும்-எம் எல் ஏ ராஜன் செல்லப்பா பேட்டி… அதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே கட்சி…

பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை

கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தை பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராமசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்பனை செய்வதாக கூறி, இன்று காலை…

கோரக்கநாதர் கோவில் கும்பாபிஷேகம்

சுசீந்திரத்தை அடுத்த தேரூர் குறண்டியில் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தஉபயதாரர்கள் மூலம் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், ஆய்வு…

கோவையில் தொடரும் காத்திருப்பு போராட்டம்..

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம். துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாலை முதல் காத்திருப்பு…

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாலை மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்

அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா அம்மா கோவிலில் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி சிலைகளுக்கு மாலை அணிவித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மரியாதை செலுத்தினார். அதிமுக கழகம்தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் 53…