• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • ஆண்டிபட்டி அருகே பெண்களுக்கு தொண்டு நிறுவனத்தின் சார்பில், 50 வீடுகள் கட்டி திறப்பு விழா

ஆண்டிபட்டி அருகே பெண்களுக்கு தொண்டு நிறுவனத்தின் சார்பில், 50 வீடுகள் கட்டி திறப்பு விழா

ஆண்டிபட்டி அருகே ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு தொண்டு நிறுவனத்தின் சார்பில் 50 வீடுகள் கட்டி திறப்பு விழா நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ ரெங்கபுரம், மணியக்காரன்பட்டி, போடிதாசன்பட்டி உள்ளிட்ட மூன்று…

தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

தமிழக வெற்றிக் கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள த.வெ.க கட்சி கொடி ஏற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…

மதுரை வில்லாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்திய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை வில்லாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில். இக்கோவில் பாண்டிய மன்னர்களின் படைத்தளபதிகளாக விளங்கிய அழகப்பா பிள்ளை, தானப்ப பிள்ளை ஆகியார் வகையறாக்களின் குடும்பத்திற்கு பாத்தியப்பட்டது. இவர்கள் பாண்டிய மன்னர்கள் காலத்தில் படைத்தளபதிகளாக இருந்தபோது அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக…

கோயமுத்தூர் சகோதயா காம்ப்ளக்ஸ் சார்பாக, மினி மாரத்தான் போட்டி

கோயமுத்தூர் சகோதயா காம்ப்ளக்ஸ் சார்பாக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக,…

மதுரையில் கஞ்சா வழக்கில் பரோலில் வந்த வாலிபர் தப்பி ஓட்டம்.., போலீசார் வலைவீச்சு

மதுரை வனையங்குளத்தை அடுத்துள்ள பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி இவரது மகன் காளி (எ) கலாம் காளி (வயது 24) இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி பரோலில் வளையன்…

ஸ்ரீமாரியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா..!

மதுரை கோரிப்பாளையம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியமான நூற்றாண்டு கண்ட ஸ்ரீமாரியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை கோரிப்பாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான நூற்றாண்டு கண்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்…

உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்று அசத்திய ஆஸ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ஆஸ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் 12 தங்கம் உட்பட 20 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஜிம்மி ஜார்ஜ் உள்…

தமிழக காங்கிரஸ் சிறுபான்மைதுறை மாநிலதலைவர் முகமது ஆரிஃப் நாகர்கோவிலில் கலந்தாய்வு கூட்டம்.

தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் மட்டுமே சிறுபான்மை மக்கள் 75 _சதவீதம் வாழ்கின்றனர். குறிப்பாக கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையான மாவட்டம் என்பதை தேர்தலுக்கு, தேர்தல் பாஜகவால் இங்கு வெற்றிபெற முடியாத நிலை தொடர்கிறது. தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் மட்டும் தான் பாஜகவை சேர்ந்த…

300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா..!

உசிலம்பட்டி அருகே 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராமத்தின் கண்மாய் கரையில் காவல் தெய்வ கோவிலாக அமைந்துள்ளது, அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவில். சுமார்…

ஒத்தினிப்பட்டி அருள்மிகு ஶ்ரீவெங்கல நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

நத்தம் அருகே ஒத்தினிப்பட்டி அருள்மிகு ஶ்ரீ வெங்கல நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்தினிப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வெங்கல நாச்சியம்மன்…