அய்யூர் கிராமத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் பெரிய விநாயகர் சிலை கிராமத்தில் சார்பாக, வாங்கப்பட்டு அதற்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து சுண்டல், பொரிகடலை, ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், வாழைப்பழம்,…
ஆர்.எம்.வீரப்பன் புகழை போற்றும”தி கிங் மேக்கர்”பாடல் வெளியீடு!
திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் சிறந்த அரசியல் வாதியுமானவர் ஆர்.எம் வீரப்பன். எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவன தலைவரான ஆர்.எம் வீரப்பன். 1977 முதல் 1996 வரை ஐந்து அரசாங்கங்களில் கேபினட் அமைச்சராகவும் இரண்டு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். மேலும்,…
கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் நவீன கால அறிவியல் குறித்த கருத்தரங்கம்
கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் நவீன கால அறிவியல் குறித்த கருத்தரங்கம் துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் அறிவியல் தொடர்பான திறன்களை வளர்த்து கொள்ளும் பயற்சி பட்டறைகள் நடைபெற உள்ளன. கோவை…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க சிவகாசியில் தீர்மானம்
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும். திமுக பவள விழாவை கொண்டாட இல்லங்களில் திமுக கொடியேற்ற வேண்டும். சிவகாசி மாநகர திமுக கூட்டத்தில் தீர்மானம்… சிவகாசி மாநகர திமுக நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட…
விநாயகர் சிலையை கரைக்க சென்ற 5ம் வகுப்பு பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற 5ம் வகுப்பு பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே மம்சாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த எலெக்ட்ரிசியன் ராமசாமி- பட்டாசு தொழிலாளி பழனியம்மாள் தம்பதியினர்…
உசிலம்பட்டியில், விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்த ஒரே ஒரு லட்டு – 1லட்சத்து 51ஆயிரத்திற்கு ஏலம்
உசிலம்பட்டி அருகே விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்த ஒரே ஒரு லட்டு. 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதூர்த்தி விழாவை…
அடையாளம் தெரியாத வாலிபர் கொலை???? போலீசார் விசாரணை..!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சீனிவாச காலனி விளாச்சேரி கம்மாய் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடந்தது. மாலை ஆறு மணி அளவில் கம்மாய் பகுதிக்கு சென்றவர்கள் அங்கே வாலிபரின் உடல் கிடந்தது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இன்றைய ஆர்ப்பாட்டம் தோழர் விவசாய சங்க மாவட்ட செயலாளர் தோழர் கே.காமராஜ் தலைமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் என்.சாத்தையா, விவசாய…
குமரி பேரூராட்சி செயல் வீரர்கள் கூட்டம்
கன்னியாகுமரியில் இலக்கிய செல்வர் குமரி அனந்தனின் வரலாற்று கூடம் அரங்கில் செப்டம்பர் திங்கள் 8_ம் தேதி மாலை நடைபெற்ற அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலையில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்திற்கு, குமரி ஸ்டீபன் தலைமையில், சிறப்பு விருந்தினராக தில்லை…
மின்சாரம் தாக்கி இரண்டு பசுமாடு பலி
சோழவந்தான் பேட்டை பகுதியில் உயர அழுத்த மின்சாரம் தாக்கி ஒரு லட்சம் மதிப்புள்ள 2 பசுமாடுகள் பலி. மின்வாரிய அலுவலர்கள் அலட்சியமாக பதிலளிப்பதாக பொதுமக்கள் சரமாரி குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜம்மாள் ஆகியோர்…




