விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் ஆர்.எஸ்.புரம் வித்தக விநாயகர் கோவிலில் 16 நாட்கள் பூஜைகள்
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி…
கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட வீர விநாயகர்…
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா…
தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து மதுரையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்…
தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து மதுரையில் பட்டாசுகள் வெடித்தும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாடினர். தமிழக வெற்றி கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக அக்கட்சியினுடைய தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று…
வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது…
வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி, வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 15 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின்…
மதுரை மாநகரின் பிரபல ரவுடி பிள்ளையார் கணேசன் இரயிலில் அடிபட்டு உயிரிழப்பு-போலீசார் விசாரணை
உசிலம்பட்டி அருகே மதுரை மாநகரின் பிரபல ரவுடி பிள்ளையார் கணேசன் இரயிலில் அடிபட்டு உயிரிழப்பு. தற்கொலையா, கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பிள்ளையார் கணேசன், இவர் மீது…
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் வீட்டிற்குள் பதுங்கி இருந்த மலைப் பாம்பால் பரபரப்பு
நாகமலை புதுக்கோட்டையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக வீட்டை சுத்தம் செய்த போது மலைப்பாம்பு இருப்பதை கண்ட வீட்டின் உரிமையாளர், வேலையாட்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை ராஜம்பாடி கல்வி நகரில் துரைசாமி என்பவர் இன்று தனது…
கோவையில் பாரத் சேனா சார்பாக, விநாயகர் சதுர்த்தி விழா..!
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி…
விநாயகர் சதுர்த்தி.!!
இன்று (07-09-2024) சிவகங்கை நகர் இந்திரா நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நமது நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அன்னதான நிகழ்ச்சியை…
தொப்புள் கொடி சொந்தங்கள் தான் எங்கள் உறவுகள் … வேலூர் இப்ராஹிம் பேட்டி…
எப்போதும் பகையோடு இருக்கக்கூடியவரிடத்தில் நாங்கள் நேசம் பாராட்ட தயாராக இல்லை. எங்கள் எல்லையையும், மக்களையும் பயங்கரவாத பக்கம் இழுத்துச் செல்லக் கூடியவர்களை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம். ஆட்சியை விட தேசம் முக்கியம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்…
முன்னாள் பி.எஸ்.எப் வீரர் சிவராமன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..
மதுரை பாம்பன் நகர் குமரன் தெரு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சிவராமன் (42). இவருக்கு பிரபாவதி என்ற மனைவியும், திலிபன் ரெட்டி, மகேஷ் ரெட்டி,(வயது13), (வயது 8)இரண்டு மகன்கள் உள்ளனர். சிவராமன் இந்தியா எல்லை பாதுகாப்பு வீரராக (பி.எஸ்.எப்)…




