தேனி எஸ்.பி அலுவலகத்தில் விசாரணைக்கு மூன்றாவது நாளாக ஆஜரான ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா
ஓ.ராஜாவிடம் வாங்கிய கடனை கொடுத்த பிறகும் மீண்டும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பெரியகுளத்தைச் சேர்ந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதி சேர்ந்தவர் நாகராஜன். இவர் பத்திரப்பதிவு…
மீனவர்களுக்கான கடன் உதவி அட்டை வழங்கும் விழா…
பள்ளிபாளையம் நகராட்சி சமுதாய கூடத்தில் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கான விவசாயி கடன் அட்டை (கேசிசி) வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். உடன் பள்ளிபாளையம்…
திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-யை துணை முதல்வராக நியமனம் செய்ய தீர்மானம்
உசிலம்பட்டியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-யை துணை முதல்வராக நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டி, திருமங்கலம் விலக்கு, வலையபட்டி, மாதரை உள்ளிட்ட பகுதிகளில் திமுக உசிலம்பட்டி வடக்கு, தெற்கு,…
31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் ஆர்ப்பாட்டம்
தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் சிவகங்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தப் போராட்ட விளக்க…
உயர் மின்னழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீ விபத்து
கோவை சின்ன வேடம்பட்டி அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீ பற்றியதன் விளைவாக அருகில் இருந்த பாலாஜி குஷன் என்ற சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 60 லட்சம்…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி மு க பொது உறுப்பினர்கள் கூட்டம்.., சிறப்பு விருந்தினர் ஆலத்தூர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு…
திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நேற்று திங்கள் கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் எப்.எம்.ராசரத்தினம் தலைமையில் நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் வரவேற்று பேசினார்.…
வாடிப்பட்டியில் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, பேரூர் செயலா ளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் தங்கராஜ், மாவட்ட அவைத்தலைவர் நல்கர்ணன், மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் கண்ணம்மாள் ,…
அய்யங்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, அய்யங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த குறுவட்ட போட்டியில் சதுரங்கம், கபடி, தடகள, போட்டிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவர்கள் சதுரங்க போட்டியில், மாதேஸ்வரன் முதலிடம், ஹரீஸ் இரண்டாமிடம்,…
வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது என்பது அவர்கள் விருப்பம், ஆட்சியரகப் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்த கேள்விக்கு அது அவர்களின் விருப்பம் என பேட்டியளித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா..!
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பி.பி.ஜி.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இதில், துணைத் தலைவர் அக்ஷய் தங்கவேல், அஸ்வின் மருத்துவமனை இயக்குனர்…




