• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • இளம் வயது மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு பல்ஸ் ஹார்ட்டத்தான் – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

இளம் வயது மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு பல்ஸ் ஹார்ட்டத்தான் – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

கோவையில் நடைபெற்ற இளம் வயது மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு ஹார்ட்டத்தான் எனும் வாக், ஜாக், ரன் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உலகம் முழுவதும் தற்போது உள்ள கால கட்டத்தில் இருதய பிரச்சனை என்பது அதிகமாகி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இருதய…

கோவையில் நடைபெற்ற ஆல் இந்தியா மோசஸ் நினைவு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

கோவையில் நடைபெற்ற ஆல் இந்தியா மோசஸ் நினைவு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு அசத்தினர். கோவையில் ஆல் இந்தியா மோசஸ் மெமோரியல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, அவினாசி சாலையில் உள்ள…

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த மாபெரும் கண்காட்சி

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த மாபெரும் கண்காட்சியை துவக்கியது. வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம் குறித்த கண்காட்சியை துவக்கியது . இதன் முக்கிய நோக்கம் பொதுமக்கள்…

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த…

சோழவந்தானிலிருந்து செக்கானூரணி செல்லும் கடைசி பேருந்து பாதியிலேயே திரும்பி சென்றதால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து செக்கானூரணி செல்லும் பயணிகள் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நிலையில் நேற்று இரவு பேருந்து நிலையம் வரவேண்டிய கடைசி பேருந்து வராததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். சோழவந்தான் பேருந்து நிலையம் முறையாக செயல்படாத காரணத்தால் பல…

சோழவந்தானில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல்

இந்திய தேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை மீது பொய் புகார் கொடுத்த பகுஜன் சமாஜ்கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி…

சோழவந்தான் அருகே கீழே கிடந்த கொலுசை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் கீழே கிடந்த வெள்ளி கொலுசை விக்கிரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் மற்றும் கிராம பொதுமக்கள் பாராட்டினர்.விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு சி…

மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் நிகழ்வு-பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம்

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் உப கோவிலான தெப்பக்குளம் அருள்மிகு முக்தீஸ்வரர் கோவில் கருவறையில் சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது விழும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. சூரியக்கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் படருவதை சூரிய பூஜை என்று பக்தர்கள்…

திமுக முப்பெரும் விழா மற்றும் கழக 75 ஆம் ஆண்டு பவள விழா…

பல்லடத்தில் திமுக நகரக் கழகச் செயலாளர் நா.ராஜேந்திரகுமார் தலைமையில் கழக இரு வண்ணக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி நகரக் கழக நிர்வாகிகள் கழக அணி பொறுப்பாளர்கள் வட்டச் செயலாளர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு…

தனது மகனை துணை முதல்வராக ஆக்கி விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு

தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் பிரச்சனைகளுக்கு ஒத்தி வைக்கும் தீர்மானத்தை கொடுத்துவிட்டு, தனது மகனை துணை முதல்வராக ஆக்கி விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…