ரங்கநாயகினா கொக்கா! சூப்பரோ சூப்பர்..,
“ எப்படிமா இப்படி நன்றி சொல்றீங்க …. ரங்கநாயகினா கொக்கா! சூப்பரோ சூப்பர் என்று திமுகவினர் நெகிழ்ந்து மகிழ்ந்த சம்பவம் தான்” கோவை புதிய மேயர் ரங்கநாயகி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த சம்பவம் தான் திமுகவினரையே அசர வைத்திருக்கின்றது. அப்படி உற்சாகமாக…
“நீங்க மேலே படிங்கம்மா… யாருமில்லை நினைக்காதீங்க”… லட்ச ரூபாய் கொடுத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..!
“நீங்க மேலே படிங்கம்மா… யாருமில்லை நினைக்காதீங்க”… லட்ச ரூபாய் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..! சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் இல்லத்தில் தங்கி படித்து வருபவர் மாணவி காயத்ரி. தாயை இழந்த இந்த மாணவிக்கு உறவினர்கள் இல்லாத…
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: சிவகங்கை வீரர் தேசிய போட்டிக்கு தேர்வு
சென்னை தக்கோலம் பகுதியில் ரீஜினல் ஸ்போர்ட்ஸ் மீட் 2024ற்கான குத்துச்சண்டை போட்டி ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்,பிரணவ் குமார், under 17 (50 to -52) எடை…
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கே.பி.ஆர் அகாடமி மாணவி மதுமிதா சிலம்பம் சுற்றுவதில் உலக சாதனை…
மதுமிதா 12 இவருக்கு சிறுவயதிலிருந்தே சிலம்பாட்டத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார், அப்பா மதிவாணன் தலைமை காவலர் அம்மா துளசி மணி மேலும் இவர் பல்லடம் ஆதார் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில் ஆகஸ்ட்,4-08-2024,அன்று பாண்டிச்சேரியில் இன்டர்நேஷனல்…
நெல்லை மேயராக கிட்டு தேர்வு
நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மேயருக்கான மறைமுகத் தேர்தலில் 30 வாக்குகள் பெற்று கிட்டு வெற்றி பெற்றார்; ராமகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்த உள்ளோம்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி…
செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டியில் தெரிவித்தார். கோவை மத்திய சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா பணிகள்…
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் களப பூஜை
கன்னியாகுமரி அருள் மிகு பகவதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும்.ஆடி மாதம். திருவாடுதுறை ஆதினம் மடம் சார்பில் களப பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் மதியம் 12.30.,மணிவரை நடந்த களப பூஜையில் பங்கேற்றதிருவாடுதுறை ஆதினம் 24_வது ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் பங்கேற்றார்.…
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் அருகே குரும்பலூர் பகுதியில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ மற்றும் மணிநேர விரிவுரையாளர்கள்,அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 43 பேருக்கு கடந்த 8 மாத காலமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும்,10 பாட பிரிவுகளுக்கு முறையாக அரசாணை…
மதுரையில் மாமன்ற உறுப்பினர் புதிய அலுவலகம் திறப்பு விழா
மதுரை அண்ணா நகரில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் 35- வார்டு வார்டுபுதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான, கோ. தளபதி தலைமை வகித்தார் .மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த்…
தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காரியாபட்டி வேப்பங்குளத்தை சேர்ந்த தி.மு.க பிரமுகர் மனோகரன் தாயாரின் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் செந்தில் பணியாளர்களுக்கு…



