மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில், திருச்சி மாவட்டம் குழித்தலையைச் சேர்ந்த மீன் வியாபாரிகளான மகாமுனி மற்றும் அவரது உறவினரான ஆனந்த் ஆகிய இருவரும் தூத்துக்குடி சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.காரை ஆனந்த் ஓட்டி வந்து கொண்டிருக்கும் போது,…
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் 4வது ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உட்பட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் கூழ்காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கினர். சண்முகவேல்பூசாரி பூஜைகள் செய்தார்.இதில் பல்வேறு…
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக நகல் எரிக்கும் போராட்டம்
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூன்று குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்த மத்திய அரசை கண்டித்து ஜனநாயக விரோத மூணு குற்றவியல் சட்டங்களின நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. அரசியல் சட்ட உரிமைகளை பறிக்காதே! காவல்துறைக்கு…
சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 208 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் வழங்கினார். தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிடும்…
நடிகர் சூர்யாவுக்கு காயம் ….
ஊட்டியில் நடைபெற்ற ‘சூர்யா 44’ படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பின் போது, நடிகர் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. சில நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேர்களைத் தேடி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 100_ தமிழ் மாணவ, மாணவிகளை இந்தியாவின் தென் எல்லையில் வரவேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரியில் இன்று”வேர்களைத் தேடி” பண்பாட்டு சுற்றுலா திட்டத்தின் கீழ் அயலகத் தமிழ் மாணவர்கள் வருகை நிகழ்ச்சியில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோயில் மாநகராட்சி மேயருமான மகேஷ், குமரி ஆட்சியர் அழகு…
உசிலம்பட்டி அருகே சீலைக்காரியம்மன் பீட கல் பிரதிஷ்டை விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊராட்சிகுட்பட்ட குமரன்கோவிலில் அமைந்துள்ளது சீலைக்காரியம்மன் கோவில். இக்கோவில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு சீலைக்காரியம்மன் பீட கல் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி முன்னதாக கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள்,…
தடைகளைத் தகர்ந்தெறிந்து வெற்றியை வசப்படுத்துவோம் என தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் பேச்சு
தடைகள் என்பது உடைத்தெரியத்தான், உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கேன். தடைகளைத் தகர்ந்தெறிந்து வெற்றியை வசப்படுத்துவோம் என தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். கோவையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
கோவை உக்கடம் – ஆத்துப்பாலம்:
கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே ரூ.481.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து அதனை பார்வையிட்டார். கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும்,…
கோவையில் தான் முதல் புரமோஷன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டிமாண்டி காலனி 2 டீம்.
கோவையில் ரசிகர்களைச் சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்த அருள் நிதி,பிரியா பவானி சங்கர்,அர்ச்சனா,அருண் பாண்டியன் உள்ளிட்ட டிமாண்டி காலனி 2 படக்குழுவினர்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015 ல் வெளியாகி…



