உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் அதிமுக…!புதியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்லில் தொடக்கம்…!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஆலம்பாளையம் பேரூர் கழகம் சார்பாக அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஆலம்பாளையம், காவிரி RS, ஒட்ட மெத்தை பகுதிகளில் நடைபெற்றது. இன்நிகழ்ச்சிக்கு அதிமுக கழக அமைப்பு செயலாளர்,…
இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல்.., கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை…
உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் – கஞ்சா கடத்தி வந்த கஞ்சா வியாபாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதிக்கு கஞ்சா…
ஸ்ரீ நாகர்புற்று திருக்கோயிலில் நாக பஞ்சமி திருவிழா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த அக்ரஹாரம் நாட்டான்கவுண்டன் புதூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ நாகர்புற்று திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடா வருடம் ஆடி மாதம் நாகபஞ்சமி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனை எடுத்து இன்று 41-ஆம் ஆண்டு நாகபஞ்சமி…
உடல் நிலை சரியில்லாத மகனுடன் குளத்திற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் உடல் நிலை சரியில்லாத 7 வயது மகனுடன் தாய் ஒருவர் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை சாஸ்தாநகர் பகுதியை சேர்ந்தவர் தனலெட்சுமி. இவருக்கு புதுப்பட்டியை சேர்ந்த சுந்தரராஜன் என்பவருடன் திருமணமாகி…
சிவகங்கையில் நிலமற்ற ஏழை, எளியோர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா பயனாளிகளை தேர்வு செய்வதில் முறைகேடு
சிவகங்கையில் நிலமற்ற ஏழை எளியோர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகளை தேர்வு செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஊரக…
இரு அவைகளும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைப்பு நிர்மலா சீதாராமன் ( 2024 – 25 ) நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23- ந்தேதி தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய…
கள்ளக்குறிச்சியில் ₹15,000 லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக உதவியாளர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்ட கச்சிராயபாளையம் அம்மாபேட்டையை சேர்ந்த ஷியாம் பிரபாகர் என்பவருக்கு மின் இணைப்பு வழங்க, கச்சராபாளையம் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வணிக உதவியாளர் ஆக பணிபுரியும் வெங்கடாசலம் என்பவர் லஞ்சமாக ₹15,000/- வாங்கியதை கள்ளக்குறிச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ்…
திரை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் “ல் த கா சை ஆ”
ஈரோடு மாவட்டத்தை சதா நாடார் எழுதி நாயகனாக நடித்து இயக்கித் தயாரித்து வெளி வரவிருக்கும் திரைப்படம் “ல் த கா சை ஆ” அவரது மனைவி மோனிகா செலேனா நாயகியாக நடித்துள்ளார். இப்படிக் கணவன் மனைவியே அறிமுக நாயகன் நாயகியாக நடித்து…
“ரெட் பிளவர்” படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத் தளத்தில் வெளியிட்ட விஜய் சேதுபதி!
‘ரெட் பிளவர்’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதிக்கு படத்தின் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் இயக்குனர் ஆண்ட் ரூ பாண்டியன் நன்றியை தெரிவித்தனர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ரெட் பிளவர்’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!
மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை நிறைவு செய்து பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.…




