• Mon. Apr 20th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து-திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து-திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் – திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி, திமுக உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதியாகவும்,…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்…

தேனியில் இந்திய ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்று குற்றவியல் சட்ட நகல்கள் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் குவிந்த பொதுமக்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை செங்குந்தர் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.இதில் மாற்று திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, வேளாண்துறை, மின்வாரியம் எரிசக்தி துறை, உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர்…

நாமக்கல் பள்ளிபாளையத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண்டல நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு…

முள்ளிபள்ளம் ஊராட்சிக்கு கூடுதல் நிதி வழங்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மார்நாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கையால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டது . இதன்…

தங்கள் படங்களுடன் வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றிபெற வேண்டும்- நடிகர் அருள்நிதி பேட்டி…

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் டிமாண்டி காலனி பாகம் 2 திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன்…

உசிலம்பட்டி அருகே பட்டாசு வெடிக்க தடை விதித்து கிராம மக்கள் நடைமுறை படுத்திய சம்பவம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இல்ல விழா முதல் துக்க நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளையும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வது இப்பகுதி மக்களின் வாடிக்கையாக உள்ளது. அவ்வப்போது ஏற்படும் விபத்துகளால் காயங்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டாலும்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மக்களுடன் முதல்வர் திட்டம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த எலந்த குட்டை பாதரை சவுதாபுரம் பகுதி மக்களுக்காக இன்று மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும், மத்திய ஒன்றிய…

காரியாபட்டி தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

காரியாபட்டி தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் முஷ்டக் குறிச்சியில் நடைபெற்றது . அரசு துறைகளின் சேவைகள் விரைவாக மக்களுக்கு கிடைக்க வழி வகை செய்யும் நோக்கத்தோடு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் மக்களுடன் முதல்வர்…

கோவைக்கு நாளை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.., நிகழ்ச்சி நடைபெறும் அரசு கலை கல்லூரி வளாகத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு…

கோவைக்கு நாளை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தை துவக்கு வைக்க உள்ள நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் அரசு கலை கல்லூரி வளாகத்தை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோவையில் நடைபெறும் அரசு…