• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • கோவையில் மாவட்ட அளவிலான ராதா பாலாமணி டிராபி கோ கோ போட்டி…

கோவையில் மாவட்ட அளவிலான ராதா பாலாமணி டிராபி கோ கோ போட்டி…

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ராதா பாலாமணி டிராபி கோ கோ போட்டியில் எழுபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவை வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மற்றும் கோயமுத்தூர் மாவட்ட கோ கோ அசோசியேசன் ஆண்கள்…

தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை வழங்க வேண்டும் – கிறிஸ்தவ மக்கள் களம் சார்பாக ஆர்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிறிஸ்தவ மக்கள் களம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்…

கோவை புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா போட்டி

தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மற்றும் செல்வபுரம் சிருஷ்டி வித்யாலாயா மெட்ரிக் பள்ளி ஆகியோர் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான யோகா போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவை காளம்பாளையம், தீத்திபாளையம், கோவை புதூர் உள்ளிட்ட பல்வேறு…

இந்திய நாட்டின் வீராங்கனைக்குநீதி கிடைக்கவில்லை… அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு..,

தமிழ் புதல்வன்திட்டவிழா, நாகர்கோவிலில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்தது.விழாவின் நிறைவுக்கு பின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் . செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள தமிழ் புதல்வன் திட்டம். நமது தாய்…

வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் தங்க நகை தொழில் செய்யும் மலையாள மக்கள் அஞ்சலி…

வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் உள்ள தங்க நகை தொழில் செய்யும் மலையாள மக்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரது உடல்கள் மீட்பு பணித்துறையினரால்…

ஆண்கள் உரிமைத்தொகை குறித்து தான் பேசியதை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் விளக்கம்…

சிவகங்கை திறந்த வெளி விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியார்களை சந்தித்தபோது.., நேற்றைய தினம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்களுக்கு…

கோவையில் ஆகஸ்ட் 15″ல் ஈஷா மண் காப்போம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது…

காரியாபட்டியில் தலித் கிறிஸ்தவர்கள் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

காரியாபட்டியில் தலித் கிறிஸ்துவர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். 1950 ஆம் ஆண்டு ஆக.10 ந் தே தி குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இந்துக்கள் அல்லாத பிற தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள் என்று உத்தரவு பிறப்பித்தார்.…

தாய் இல்லாமல் நான் இல்லை நெல்லையின் புதிய மேயரின் சபதம்

கலைஞர் கருணாநிதி அன்று சொன்ன சொல்லான நெல்லை எமக்கு எல்லை.குமரி என்றும் தொல்லை. கலைஞர் அன்று சொன்ன இந்த வார்த்தைகள் இன்றும் உயிரோட்டமாகவே இருக்கிறது. நெல்லை தி மு க வில் குடுமி சண்டை எப்போதும் தீராத நிலையில், நெல்லை மாநகராட்சியின்…

நாமக்கல் மாவட்டம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு.

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 294 பயனாளிகளுக்கு ரூ.10.29 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம்…