• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • மாணவர்களை எட்டி உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்!

மாணவர்களை எட்டி உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை எட்டி உதைத்த உடற்பயிற்சி ஆசிரியர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி. கொளத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், கால்பந்து போட்டியில் தோற்றதால் மாணவர்களை அண்ணாமலை எட்டி…

பொது அறிவு வினா விடைகள்

1. ‘பாலைவனத்தின் கப்பல்’ என்று அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம் 2. ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன? 7 நாட்கள் 3. ஒரு நாளில் எத்தனை மணிநேரம் உள்ளது? 24 மணிநேரம் 4. ஆங்கில எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?…

குறள் 696

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலவேண்டுப வேட்பச் சொலல் பொருள்(மு .வ): அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர்‌ நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும்‌ விருப்பமானவற்றையும்‌ அவர்‌ விரும்புமாறு சொல்ல வேண்டும்‌.

கொடைக்கானலில் வீதியில் உலா வந்த காட்டு மாடு

கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் ரோடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியில் வந்த ஜெனி ஆத்மிக் என்பவரை காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இந்நிலையி்ல் கடந்த 10 நாட்களில் இதுவரை 3 பேரை காட்டெருமைகள் தாக்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.…

செயின்ட் மைக்கேல் கல்லூரி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள செயின்ட் மைக்கேல் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப தனியார் கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் தாளாளர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமையில் ceo பிரிட்ஜெட் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியின்…

29ஆண்டுகளுக்கு பிறகு கீழக் கண்டனியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

சிவகங்கை அருகே உள்ள கீழக் கண்டனியில் சீதையம்மாள் தனியார் பாலிடெக்னிக்கில் 1992 முதல் 1995 வரை 240 மாணவர்கள் பயின்றனர். அவர்கள் தற்போது சிவகங்கை, திருவண்ணாமலை, தேனி, இராமநாதபுரம், திருச்சி, நாகப்பட்டினம், மதுரை ,கோயமுத்தூர்,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் துபாய் அபுதாபி உள்ளிட்ட…

கிருஷ்ணன் கோவிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆடிப்பூரம் விழா

நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நடைபெற்ற கஞ்சி கலச ஊர்வலத்தில் நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மகளும் வடக்கு மண்டல செயலாளருமான கவுன்சிலர் ஶ்ரீலிஜாவும் கலந்து கொண்டார்.

ஆடி சுவாதி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை

மதுரை மாவட்ட கோயில்களில் ஆடி சுவாதி முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் நரசிம்மர் கோவிலில்,ஆடி சுவாதி முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நரசிம்மர் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. ஏளமான பக்தர்கள்…

திருச்செங்கோடு ஸ்ரீ அங்காளம்மன் கோவில் முப்பூசை திருவிழா புடவை காரியம்மனுக்கு புடவை படைக்கும் பெருவிழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மணியனூர் ஸ்ரீ அங்காளம்மன் முப்பூசை பெருவிழா திருச்செங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் பூஜை திருவிழா புடவை காரி அம்மனுக்கு புடவை படைக்கும் திருவிழா இன்று நடந்தது.பிரதான கலச, முப்பூசை கூடைகள், தீர்த்த கலசங்கள், பம்பை மேளதாளத்துடன்…

சோழவந்தான் பேரூராட்சியில் திடகழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

சோழவந்தான் பேரூராட்சியில் தமிழக அரசின் மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தில் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் ஆகியோரின் உத்தரவின் பேரில் சோழவந்தான் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள்…