கோவை கோகுல் கிருஷ்ணா தமிழ் பாரம்பரிய கலைகளான சிலம்பம், வாள், மான் கொம்பு வீச்சு கலைகளில் உலக சாதனை
கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணா தமிழ் பாரம்பரிய கலைகளான சிலம்பம், வாள், மான் கொம்பு வீச்சு கலைகளை தொடர்ந்து பதினோரு மணி செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். கோவை சின்ன…
இதுதான் கப்பல் ஸ்டேஷன்
ஆட்டோ ஸ்டாண்ட் பார்த்திருப்பீர்கள்.. பஸ் ஸ்டாண்ட் பார்த்திருப்பீர்கள்… ரயில்வே ஸ்டேஷன் பார்த்திருப்பீர்கள்.. விமான நிலையம் கூடபார்த்திப்பீர்கள்…. கப்பல் ஸ்டேஷன் பார்த்து இருக்கின்றீர்களா…??? நாடு – டென்மார்க்
கபடி போட்டி வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முகவூரில் நடைபெற்ற முகவூர் நண்பர்கள் குழு சார்பாக நடத்தப்பட்ட 15ம் ஆண்டு கபாடி போட்டியினை துவக்கி வைத்தும், வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு வெற்றி பரிசுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்…
மார்சல் நேசமணியின் சிலைக்கு குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் மலர் மாலை அணிவித்து மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிலிருந்து தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தியாகிகளில் ஒருவர் மார்ஷல் நேசமணி இவருடைய 56 வது நினைவு ஆண்டு இன்று குமரி மாவட்டத்தில் அனுசரிக்கப்படுகிறது இதை ஒட்டி நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது திரு…
மூன்றாவது முறையாக மோடியின் ஆட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயம்-மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரையில் பேட்டி
காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜகவிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்கள். தேர்தல் முடிவில் 400க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பிரதமர் மோடி நிகழ்த்த உள்ளார். உலகப்…
காரியாபட்டி,சாத்தூர் காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெறும் செல்வராஜீவுக்கு பாராட்டு விழா
காரியாபட்டி மற்றும் சாத்தூர காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெறும் செல்வராஜீவுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.
காவேரி கூக்குரல் சார்பில் 3 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! காங்கேயத்தில் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்…
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (01-06-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்…
சர்வதேச யோகா போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குழந்தைகளுக்கு, கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சர்வதேச யோகா போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்திய பள்ளி குழந்தைகள் வெற்றி கோப்பைகளுடன் கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த…
சமூக வலைதளத்தில் சீமான் குறித்து அவதூறு பாஜக, நிர்வாகி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
நாம் தமிழர் கட்சி கோவை மண்டல செயலாளர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாம்…
சிறுவர்கள் வாகன ஓட்டினால் 25,000 ரூபாய் அவதாரச் சட்டம்… தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ..!
18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை தமிழகத்தில் அமல் ஆவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம், 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது,…