மதுரையில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி
மதுரையில் 5 வயது முதல் 35 வயதினருக்கான மாநில அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி நடைபெற்றது. திரைப்படங்களில் எம்ஜிஆர் உடன் பணியாற்றி எம்ஜிஆரின் பாதுகாவலர்களாக இருந்த மற்றும் திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த்,விஜயகாந்த் மற்றும் தற்போது உள்ள அஜித், விஜய், போன்ற முன்னணி…
பணி நிறைவு செய்தவருக்கு பாராட்டு விழா
மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், அர்ச்சகராக பணியாற்றி நிறைவு செய்த அர்ச்சகருக்கு, பாராட்டு விழா நடைபெற்றது. சோழவந்தான் சிவன் ஆலயத்தில், அர்ச்சாராக என். பரசுராமன்கடந்த பல வருடங்களாக பணியாற்றி வந்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பணி நிறைவு…
சிவகங்கையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் நூற்றாண்டில் நிறைவு பெருவிழா
சிவகங்கையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட திமுக அயலக அணி சார்பில் மாபெரும் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாமினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் துவக்கி வைத்தார். சிவகங்கை ஆட்சியர்…
மருதமலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு நான்காவது நாளாக சிகிச்சை…
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. அப்போது இருந்து அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த யானையுடன் நான்கு மாத ஆண் குட்டி யானையும் இருந்ததால் அந்த…
மதுரை நகர கூட்டுறவு வங்கியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றிய பணியாளர்கள் பணப்பலன்களை வழங்க கோரிக்கை மனு
மதுரை புது நாயக்கர் தெருவில் உள்ள மதுரை நகர கூட்டுறவு 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகர கூட்டுறவு வங்கி பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக மூடப்பட்டது. அந்த வங்கியில் பணியாற்றிய 200க்கும்…
கருத்துக்கணிப்பை பொய்யாக்கி, இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் – துரை வைகோ பேட்டி
கருத்துக்கணிப்பை பொய்யாக்கி, இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் அலங்காநல்லூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி அளித்துள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, தண்டலை ஊராட்சியில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில்…
மதுரை அரசு போக்குவரத்து நகர பஸ்ஸின் அவல நிலை
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகள் பெரும்பாலும் மழைக்காலங்களில் பேருந்து உள்ளே அருவிவ போல மழைநீரானது கொட்டுகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மதுரையிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கும் இதே நிலைதான். மதுரை…
மதுரையில் மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவையின் சார்பில் கோவில் திருவிழாவில் முறைகேடு: காவல்துறை ஆணையரிடம் புகார் மனு
மதுரையில் மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவையின் சார்பில் கோவில் திருவிழா நடத்துவதில் நடந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டி காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மதுரையில் மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவையின் சார்பில் ஆதி திராவிட பறையர்களுக்கு சொந்தமான கோவில்…
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வாட்டி வதைத்து வரும் வெயிலுக்கு மத்தியில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.…
இஸ்ரேல் அரசை கண்டித்து CPI M ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலை நடவடிக்கையை கண்டித்து கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்! பாலஸ்தீனில் நிகழ்த்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக…