• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை இரண்டாவது முறையாக தக்கவைத்து கொண்ட விஜய் வசந்த்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை இரண்டாவது முறையாக தக்கவைத்து கொண்ட விஜய் வசந்த்

இந்திய நாடாளுமன்றத்தின் 18_வது தேர்தலில். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தந்தை வழியில், இரண்டாவது முறையாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை இரண்டாவது முறையாக தக்கவைத்துக் கொண்ட விஜய் வசந்த், நேற்று இரவு (ஜூன்_04)ம் தேதி இரவு குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தேர்தல்…

ஆந்திராவில் எதிர்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?!

ஆந்திர மாநிலத்தின் அரியணையை உறுதிப்படுத்தி உள்ளது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக , ஜனசேனா கூட்டணி. 175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில் சுமார் 156 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது. தெலுங்கு தேசம் 130வது தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும்…

வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: பார்த்து ரசித்த தூத்துக்குடி மக்கள்!

வானில் 6 கோள்கள் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வை தூத்துக்குடி கடற்கரையில் டெலஸ்கோப் மூலம் பொதுமக்கள் பார்வையிட்டனர். ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் அதிகாலை முதல் கீழ் திசை வானில் ஒரே நேர் கோட்டில் வியாழன், புதன், பூரேனேஸ்,…

மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி தேர்தல் கமிஷனுக்கு அதிமுக வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் புகார் மனு

ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக குற்றச்சாட்டு. மதுரை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட வந்த அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்.., ஏகப்பட்ட…

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை – பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கி வரும் திமுகவினர்…

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இதனிடையே திமுக முன்னிலை வகுத்து வருவதையொட்டி கோவை மாநகர திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ்…

வாடிப்பட்டியில் கருணாநிதி பிறந்தநாள் விழா

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி;.மு.க.சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ்நிலையம் பேரூர்கட்சி அலுவலக வளாகத்தில், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, பேரூர்செயலாளர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றியச்செயலாளர் பாலராஜேந்திரன், முன்னாள்…

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை – திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், நான்காவது சுற்றில் 22389 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகள்…

அரசு பள்ளிகளில் கணினி உதவியாளர்கள் நியமனம்

தமிழக அரசுப்பள்ளிகளில் தொழில்நுட்ப ஆய்வகங்களைக் கவனிப்பதற்காக 8,209 கணினி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் பொருட்டும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்றலை மேலும் இனிமையாக்கும் வகையிலும் 22,933 ஸ்மார்ட் போர்டுகளும், 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும் நிறுவப்பட்டு வருகின்றன.…

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு பகுஜன்திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கத்தியுடன் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணம்…

விருதுநகர் தொகுதியில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு

விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள்…