• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • கவிதைகள்:

கவிதைகள்:

பேரழகா!! மௌனத்தில் வேதனைகளை வைத்துவார்த்தைகளை மறைப்பவனே….உன் எண்ணத்தில் நானிருந்தால்ஒரு வார்த்தையாவது பேசி விடேன்என் ஆயுள் நீடிக்கட்டும் என் பேரழகா! கவிஞர் மேகலைமணியன்

கன்னியாகுமரி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

கன்னியாகுமரியில் ஆட்டோ நிறுத்த பிரச்சனை காரணமாக காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்களால் பரபரப்பு- 25 ஆண்டுகளாக,காவல் நிலையம் முன்பு இயங்கி வரும் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் இடத்தை புதிய சங்கத்தினர் பிடிக்க நினைப்பதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக போலீசார்…

உசிலம்பட்டியில் கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் கைது.., போலீசார் விசாரணை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் பிரிவில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்-ன் தனிப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் பெருங்காமநல்லூர் பிரிவில் 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து…

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முன்பாக பூரண மதுவிலக்கை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்றப் போர்கள் சந்து பந்துகள் தென்னந்தோப்புகள் சைக்கிள்கள் வீடுகள் என சரளமாக மது விற்பனை நடைபெற்று வரும் அவலங்களை சுட்டிக்காட்டி…

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி என்பது தமிழகத்தில் வரலாறு படைத்த தொகுதி

விஜய் வசந்த் இரண்டாவது முறையாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக உறுதி மொழி எடுத்தார். சுதந்திர இந்தியாவில் திமுக ஒரு முறையும், ஜனதாதளம் ஒரு முறையும், தமாக ஒரு முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு முறையும், பாஜக இரண்டு முறை என…

உசிலம்பட்டி பகுதியில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக சென்று அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்துவதாக புகார்

உசிலம்பட்டி பகுதியில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக சென்று அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் உசிலம்பட்டி போக்குவரத்து ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு…

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளை தடுக்க தவறிய…

வாடிப்பட்டியில், அரசுபொதுத்தேர்வில், தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மற்றும் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பாக, கண்ணதாசன் 97-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அரசுபொதுத்தேர்வுகளில், பத்து, பதினொன்று வகுப்புகளில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, பரிசளிப்பு…

மதுரையில் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா

மதுரை குட்செட் தெருவில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா சிறப்பு கண் மருத்துவமனையில், இலவச கண்கண்ணாடி வழங்கும் விழா நடந்தது.ஜூன்.22 ம் தேதி, மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா சிறப்பு மருத்துவமனை, நல்லோர் குழு மற்றும் மதுரை தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இலவச…

தோவாளை சானல்உடைப்பு-நடவடிக்கை எடுக்காத வருவாய்துறையை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சேனல் பழுது அடைந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அதை சரி செய்யாத மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட…