ஒன்றிய பாஜக அரசு மற்றும் இலங்கை அரசை கண்டித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்
குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பு. மீன் வலையால் ஆன மாலை அணிவிப்பது வரவேற்பு. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப்…
தமிழகத்தில் மக்கள் போற்றுகின்ற ஆட்சியை தந்தவர் எம்.ஜி.ஆர். – பிரதமர் மோடி புகழராம்
தமிழகத்தில் எம்ஜிஆர் தந்த நல்ல ஆட்சியை மக்கள் இன்னும் நினைத்துப் பார்க்கிறார்கள். பிரதமர் மோடி தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நல்ல ஆட்சியை தந்ததால் தான், இன்னும் மக்கள் அவர் நினைத்துப் பார்க்கிறாள் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்…
Thirukkural 21:
The settled rule of every code requires, as highest good,Their greatness who, renouncing all, true to their rule have stood. Meanings:The end and aim of all treatise is to extol…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 328: கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,சிற்சில வித்திப் பற்பல விளைந்து,தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால்,அது இனி வாழி – தோழி! – ஒரு நாள் சிறு பல் கருவித்து ஆகி,…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் 1. முதலில் கடவுளைத் தேடு. அதன்பின், உலகப் பொருட்களை தேடி செல்லலாம். 2. எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை. 3. மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரிதானது. இதை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.…
பொது அறிவு வினா – விடைகள்
1. ‘பாலைவனத்தின் கப்பல்’ என்று அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம் 2. ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன? 7 நாட்கள் 3. ஒரு நாளில் எத்தனை மணிநேரம் உள்ளது? 24 மணி நேரம் 4. ஆங்கில எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள்…
குறள் 623
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர் பொருள் (மு.வ): துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.
மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 கட்டடங்களை தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ரூ.342.26 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 கட்டடங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இருந்து மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்…
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை? ராஜபாளையத்தில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு…!
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம் நகர் பகுதியில் முழுவதும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை எங்கேயும் காணவில்லை! “கண்டா வரச் சொல்லுங்க” என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தொகுதி மக்கள் சார்ந்த…
அரசு பஸ் மீது கல்வீச்சு: போலீஸார் தடியடி…
கரூரில் கொலை செய்யப்பட்ட ராமர் பாண்டியன் உடல் இறுதி ஊர்வலம் மதுரை சிந்தாமணி 4 வழி சாலையிலிருந்து திரும்பும் போது, ஊர்வலத்தில் வந்த சிலர் அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடைபெற்றது.பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, சொட்ட தட்டி சென்ற…












