சிவகங்கை பேருந்து நிறுத்ததில் அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பேருந்து ஊழியர்கள் போராட்டம் 100க்கும் மேற்பட்ட பயணிகள் தவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் புதிய வழித்தடத்தை கடந்த வாரம் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார். இந்நிலையில் தனியார் பேருந்து செல்லும் நேரத்தில் அரசு பேருந்து இயக்குவதால் தனியார் பேருந்துக்கு இழப்பு…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட திமுக சார்பில் கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட திமுக சார்பில் கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1500 கழக முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே…
சோழவந்தான் அருகே வேட்டார்குளம் ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா
குருவித்துறை வேட்டார்குளம் ஆதிமாசாணி அம்மன் கோவில் 5 நாட்கள் திருவிழா. நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை வேட்டார்குளம் அருகில் அமைந்துள்ள ஆதிமாசாணி அம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு முதல்வாரம் பக்தர்கள் காப்புகட்டி விரதம்…
Thirukkural: 13
If clouds, that promised rain, deceive, and in the sky remain,Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain. Meanings:If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long…
கவிதை: பேரழகனே!
பேரழகனே.., பாடாய் படுத்துகின்றாய்நான் படும்பாட்டைபார்த்துப் பார்த்து ரசிக்கின்றாய்…. உனக்கென்ன நேருக்கு நேர்விழி பார்த்துஒரு சிரிப்பு சிரிக்கிறாய்ஈரக்கொலை நடுங்க நானல்லவாஇம்சிக்கப் படுகிறேன்…. போடா பேரழகாஉன்னைக் காணும் போதெல்லாம்நான் காணாமல் போய்விடுகின்றேன் இதென்னடா அதிசயமாக இருக்கிறதுஎன் வானத்து நட்சத்திரங்கள்உன் ஒற்றைப் பார்வையிலேயேஉதிர்ந்து விட்டது உன்…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.. சில உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும்.. பல பிரச்சனைகள் சரியாகி விடும். காலம் போடும் கணக்கை இறைவனை தவிர யாராலும் மாற்ற முடியாது.. அதனால் நல்லதை நினை.. நல்லதை செய்.. மற்றதை இறைவன்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 318: நினைத்தலும் நினைதிரோ – ஐய! அன்று நாம்பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்தபொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்ஆறு…
பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக அளவில் குளங்கள் உள்ளன.? இராமநாதபுரம் 2. தொழிற்புரட்சி முதன் முதலில் ஆரம்பித்த நாடு எது.? இங்கிலாந்து 3. மனிதனின் உமிழ்நீர் PH மதிப்பு. ? 6.5-7.5 4. கேள்விக்குறி முதன் முதலில் எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது.? இலத்தீன் மொழியில் 5. அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின்…
குறள் 611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும் பொருள் (மு.வ) இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.
சட்டப்படி நடத்தப்படும் போராட்டங்களில் காவல்துறை அத்துமீறினால் நீதிமன்றம் தலையிடும்
சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் காவல்துறை அத்துமீறினால், நீதிமன்றம் தலையிடும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டில் பார்வையற்ற, பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும்…




