• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • மதுரை அருகே திருவிளக்கு பூஜை.

மதுரை அருகே திருவிளக்கு பூஜை.

மதுரை ருக்மணி பாளையத்தில், உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் 103 – வது ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் வழிபாடு செய்தனர். இந்த திருவிளக்கு பூஜையில்,…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா 1008 தேங்காய் உடைத்து வழிபாடு:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அங்கீகாரம் செய்யப்பட்டதை முன்னிட்டும், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முப்பெரும் விழாவாக கொண்டாடும்…

குமரி மாவட்டத்தில் அதிமுகவினர் கொண்டாடிய ஜெயலலிதாவின் 76_வது பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு முக்கிய சந்திப்புகளில்அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டு அதிமுகவினர் கொண்டாடியஜெயலலிதாவின் 76_வது பிறந்த நாள் விழா. குமரி மாவட்டத்தில் உள்ள 6சட்டமன்ற தொகுதிகளில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரத்தின் ஆலோசனை படி அகஸ்தீசுவரம்…

Thirukkural 19:

If heaven its watery treasures ceases to dispense,Through the wide world cease gifts, and deeds of ‘penitence’. Meanings:If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious…

ஜெ.பிறந்த தினம், அன்னதானம்..,

திருப்பரங்குன்றம் அருகே, திருநகர் சித்தி விநாயகர் கோவிலில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அன்னதானம் நடைபெற்றது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருநகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பில்,…

சோழவந்தானில், ஜெ. பிறந்த தினம்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா அதிமுக ஓபிஎஸ் அணிசார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பில், மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 325: கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றைஇரை தேர் வேட்கையின் இரவில் போகி,நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்தஅர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யெனமுர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று…

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 – ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அதிமுக நகர் கழகத்தின் சார்பில் அன்னதானம்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக…

மாணவ, மாணவியர்கள் அதிக மதிப்பெண் பெறவேண்டி சிறப்பு யாகம்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில், 10ம்,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி ஸ்ரீஹயக்ரீவர், சரஸ்வதி தேவிக்கு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, லட்சுமி ஹயக்ரீவருக்கு பால்,…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் உயர்ந்த நோக்கம் உள்ளவாழ்க்கையை வாழ்வதேஉங்கள் வாழ்க்கையின்நோக்கமாக இருக்க வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு முன்அதை ஏன்.? செய்ய வேண்டும்என்ற கேள்வியைஉங்களிடம் கேளுங்கள்.! உங்களை நீங்கள் புரிந்துகொண்டால் தான்.. பிறரைஉங்களால் புரிந்து கொள்ளமுடியும்.! நீங்கள் எந்த அளவிற்குமன உறுதியுடன் இருக்கிறீர்களோ.?அந்த…