நாட்டின் தூய்மையான நகரமாக இந்தூர் மீண்டும் முதலிடம்..!
நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஸ்வச் சர்வேக்ஷன் 2023 தொடர்ச்சியாக ஏழாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த முறை இந்தூருடன், குஜராத்தில் உள்ள சூரத்தும் முதல் ரேங்க் பெற்றுள்ளது.இந்தப் பட்டியலில் மகாராஷ்டிராவில் உள்ள…
சபரிமலை கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு தடை இல்லை..!
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்குத் தடை இல்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம்…
நாளை முதல் அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனை..!
வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு, அமேசானில் ‘ரிபப்ளிக் டே’ சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது.ஒவ்வொரு வருடமும் அமேசான் நிறுவனமானது குடியரசு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய தளத்தில் சிறப்பு விற்பனையை தொடங்கும். இதில் ஸ்மார்ட் போன், லேப்டாப்,…
பொங்கல்பண்டிகை சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்..!
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் விதமாக, அவரவரர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, தமிழ்நாடு முழுவதும் 19,…
OLX பக்கத்தில் பணமோசடி செய்த இருவர் கைது..!
OLX பக்கத்தில் பொருள்களை விற்பதாகக் கூறி, பல்வேறு நபர்களிடமிருந்து ஆதார் கார்டை அடையாளங்களாகப் பயன்படுத்தி, பணத்தைச் சுருட்டிய இருவர் பெங்களுருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.OLX பக்கத்தில் மொபைல் போன்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற பொருள்களை விற்பதாக கூறி தொடர்பில்லாத பல்வேறு நபர்களின்…
மலையாளத்திரைப்பட இயக்குநர் வினு மறைவு..!
மலையாளத் திரைப்பட இயக்குனர் மலையாள திரைப்பட இயக்குனர் வினு உடல் நலக்குறைவால் மாலை 3 மணி அளவில் கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.1995 ஆம் ஆண்டு “மங்களம் வீட்டில் மனேசரி குப்தா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இயற்பெயர்…
வாடிப்பட்டி தாலுகாவில் 73 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு..!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகாவில் 125 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 73 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் குடிமைப் பொருட்கள் பெற்று பயனாளிகளாக பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.…
திருமங்கலம் பகுதிகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்..!
திருமங்கலம் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் , நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத்தொகுப்பினை வழங்கினார்.மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளில், தமிழக…
ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர கோரிக்கை..!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் (வயது 54). இவர் வழக்கு விஷயமாக மதுரை ஆர்டிஓ கோர்ட்டுக்கு சென்றபோது அங்கு ஓட்டுனராக பணிபுரிந்த திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. விவசாயம் செய்து…
துணை மேயர் வீடு மற்றும் அலுவலகத்தில் தாக்குதலை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 6 பேர் மீது வழக்குப்பதிவு..!
துணை மேயர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்; திமுக வட்ட செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரை, ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் மாநகராட்சி துணை…




