• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: December 2023

  • Home
  • கேப்டன் விஜயக்காந்த் மறைவு – உசிலம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் அஞ்சலி – கதறி அழுத துணை நடிகை

கேப்டன் விஜயக்காந்த் மறைவு – உசிலம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் அஞ்சலி – கதறி அழுத துணை நடிகை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தேமுதிக நிறுவனரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து தேமுதிக உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேமுதிக நிர்வாகிகள் கேப்டன் விஜயக்காந்த் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து…

நாளை மாலை விஜயகாந்த் உடல் நல்லடக்கம்..!

நடிகர் விஜயகாந்தின் பூத உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தின் முன்புறம், நாளை மாலை 4.35 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நடிகரும், தேமுதிக கட்சி நிறுவனருமான புரட்சி கலைஞர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். இன்றைய…

ஜனவரி 6, 7 தேதிகளில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 7 தேர்வு

தமிழகத்தில் குரூப் 7 (இந்து சமய அறநிலையை சார்நிலைப்பணி) பதவிக்கான எழுத்து தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிற்பகலில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம்…

தென்மாவட்ட மக்களுக்கு மின்பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு

தென்மாவட்டங்களில் கனமழையால் மின் வயர்கள் மற்றும் மின்சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதால், மக்களுக்கு சில பாதுகாப்பு வழிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த வாரம் வரலாறு காணாத கனமழை பெய்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய…

ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு தனி நல வாரியம்

தமிழ்நாட்டில் ஓலா, ஊபர், ராபிடோ, ஸ்விகி, செமாட்டோ உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனி நல வாரியத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.தமிழ்நாட்டில் ஓலா, உபெர், ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை கார், பைக் டாக்சி ஆகியவற்றை…

திருச்செங்கோட்டில் ஐந்து கட்டங்களாக நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நிறைவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஐந்து கட்டங்களாக நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இன்று நிறைவு 15 துறைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட முகாமை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல…

தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மனித சங்கலி போராட்டம் நடத்திய சிறு குறு தொழிலாளர்கள்

தமிழ்நாடு சிறு குறு தொழில் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து தொழில்துறை மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 8-வது கட்ட போராட்டமாக மனித சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம்…

விஜயகாந்த் மறைவு : நாளை படப்பிடிப்புகள் ரத்து

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக திரைத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை…

சிவகாசியில், மின் கட்டண உயர்வை குறைக்கக் கோரி, கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான அச்சகங்கள் மற்றும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. தமிழக அரசு, பரபரப்பு நேர மின் கட்டணம் என்றும், 430 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியுள்ள நிலை மின் கட்டணம் உட்பட பல்வேறு வகைகளில்…

ராஜபாளையம் அருகே, அரசு பேருந்து மோதியதில், பாஜக நிர்வாகி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கோதைநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தையா (68). இவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவர், ராஜபாளையத்தில் இருந்து வன்னியம்பட்டிக்கு அரசு பேருந்தில் சென்றார். வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் பேருந்து நின்றபோது ஆனந்தையா பேருந்திலிருந்து…