• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2023

  • Home
  • கலைஞர் நகர்ப்புற வளர்சித் திட்டத்தின் கீழ்,வளர்ச்சிப் பணிகள் – சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்…

கலைஞர் நகர்ப்புற வளர்சித் திட்டத்தின் கீழ்,வளர்ச்சிப் பணிகள் – சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்…

தேனி மாவட்டம் சின்னமனூரில் கலைஞர் நகர்ப்புற வளர்சித் திட்டத்தின் கீழ் செய்த வளர்ச்சிப் பணிகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகளில் சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

சென்னை விமான நிலையம்..,

சென்னை மீட்பு பணிக்காக திருச்செங்கோடு, ராசிபுரம் நகராட்சியிலிருந்து தூய்மை பணியாளர்களை வழி அனுப்பிய நிகழ்வு…

சென்னையில் வரலாறு காணாத கன மழை பெய்து சென்னை தத்தளித்துக் கொண்டுள்ள சூழலில் மாநிலம் முழுதும் உள்ள நகராட்சிகளில் இருந்து சென்னை பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…

கரம் கூப்பி அழைக்கிறேன்..,முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம் தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால…

உத்திரமேரூர் கல்வெட்டைச் சூழ்ந்துள்ள மழைநீர்..!

மிக்ஜாம் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விடிய, விடிய கொட்டிய மழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் சூழ்துள்ளது.வரலாற்று சிறப்புமிக்க உத்திரமேரூர்…

வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீர் : வேதனையில் விவசாயிகள்..!

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் மிக்ஜாம் புயலின் காரணமாக பலத்த மழை பெய்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் நடவு செய்யப்பட்ட நெல்பயிர்கள் அழுகும் நிலையில்…

சென்னை மழைநீர் : மக்கள் கோலம் போட தெளித்த நீர்..,கலாய்த்த இளைஞர்கள்..!

மிக்ஜாம் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி மக்களை கடும் அவதிக்குள்ளாகி வருகிறது.இதனிடையே மழை பாதிப்பு குறித்து மாநகராட்சி நிர்வாகத்தை கேள்வியெழுப்பும்…

மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டாம்..!

மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மழை காரணமாக சென்னையில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடல்…

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்..!

சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நேற்றிரவு முதல் சென்னை முழுவதும் பெருமழை பெய்து வருகிறது. அதனால் சென்னை முழுவதும் வெள்ளக்…

கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கில்..விஜயின் மாமியார் கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல்..கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டி…

கோவை மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு போத்தனூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு காணாமல் போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.இதனை…