டிசம்பர் 16, 17ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீண்டு தற்போது மெல்ல மெல்ல பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி…
உசிலம்பட்டியில் புதிய நியாய விலைக் கடையை, மதுரை மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி, எம்எல்ஏ அய்யப்பன் திறந்து வைத்தனர்…
உசிலம்பட்டி அருகே கிராம மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட புதிய நியாய விலைக் கடையை – மதுரை மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் இணைந்து திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மதுரை…
கோவையில் பாரதி குறும்படம்…
பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவையில் அவரது வாழ்வியல்கள் மற்றும் தமிழ் கவிதைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிந்து. கொள்ளும் விதமாக,‘பாரதி’ எனும் பெயரில் குறும்படம் கோவையில் வெளியிடப்பட்டது. அரை மணி நேரம் ஓடக்கூடிய…
ரஜினியின் சிலைக்கு ரசிகரின் குடும்பத்தினர் வழிபாடு..,
ரஜினியின் 73 வது பிறந்த நாளை ஒட்டி, திருமங்கலத்தில் உள்ள 250 கிலோ எடை கொண்ட கருங்கலினால் ஆன, மூன்று அடி உயர ரஜினியின் சிலைக்கு கடவுள் போன்று திருவாச்சி அமைத்து, ரஜினி ரசிகரின் குடும்பத்தினர் வழிபாடு.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள…
58 கால்வாயில் தண்ணீர் திறக்க, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை..,
வைகை அணை மீண்டும் நிரம்பி வரும் சூழலில் நீர் இருப்பை கண்காணித்து உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக 58 கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – என விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மதுரை…
மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 100% ஆயுட்கால வரி உயர்வை திரும்ப பெற, கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
கோவையில், பொது போக்குவரத்து மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 100% ஆயுட்கால வரி உயர்வை கண்டித்தும் பழைய காலாண்டு வரி விதிப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் தமிழகத்தில் இயங்கக்கூடிய…
வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிலத்தை மீட்டுத்தர காவல்துறை மறுக்கிறது.., விவசாயிகள் குற்றச்சாட்டு…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நாலே முக்கால் ஏக்கர் நிலத்தை மீட்க வலியுறுத்தி விவசாயிகள் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நிலத்தை மீட்டுத் தர காவல்துறை…
ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம் – குற்றவாளிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்…
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை தனிப்படை போலிசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்தும் அவருடைய மனைவி, மாமியார் ஆகியோரிடம் இருந்தும்…
திருநகரில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு..,ஆதரவற்றோர் மையத்தில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!
திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் மையத்தில் முதியோருக்கு தலையணை, போர்வை, உணவு போன்றவற்ற ரஜினி ரசிகர்கள் வழங்கினர்.திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் உள்ள நகர்ப்புற ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது…
உசிலம்பட்டியில் மகாகவி பாரதி பிறந்த நாளை முன்னிட்டு..,மாபெரும் புத்தக கண்காட்சி துவக்கம்..!
உசிலம்பட்டியில், மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் புத்தக கண்காட்சியை உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் திறந்து வைத்தார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது ஆண்டாக புத்தக கண்காட்சி இன்று…




