• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2023

  • Home
  • 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி..,

18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி..,

புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினார். கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி – துவக்கி வைத்த முன்னாள் டிஜிபி,மாவட்ட ஆட்சியர், மேற்கு மண்டல…

வயதான பெற்றோரை துரத்தி விட்டு வீட்டைக் கொளுத்திய மகன்கள்..!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வயதான பெற்றோரை வீட்டை விட்டு துரத்தி விட்டு, வீட்டைக் கொளுத்திய மகன்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கட்டயங்காடு மதன்பட்ட ஊர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 75. இவரது மனைவி சகுந்தலா…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை..!

ஜனவரி 12ல் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

குரூப்-2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என டிஎன்பிஎஸ்ஸி அறிவித்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், 5,446 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். தொடர்ந்து, இவர்களில் 55,071 பேர்…

சோழவந்தானில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பஜனை குழுவினர் ஊர்வலம்..!

எல்.ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் 11 ஆண்டுகால வெற்றிப்பயணம்..!

குமரியில் துளிர்விட்ட இந்திய ஒற்றுமை இயக்கம்..!

இன்னும் சில நாட்களில் புத்தாண்டு 2024 பிறக்க இருக்கும் நிலையில், நாடாளு மன்றத்தின் பொதுத்தேர்தலுக்கு விரல் விட்டு எண்ணும் மாதங்களே இருக்கும் நிலையில், இந்திய ஒற்றுமை இயக்கம், இந்தியா முழுவதும் 155 இடங்களை அடையாளம் கண்டு உள்ளது.அடையாளம் காணப்பட்டுள்ள 155 நாடாளுமன்ற…

2024 ஜனவரி முதல் ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் உயர்வு..!

வருகிற 2024 ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் உயர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.இருசக்கர, நான்கு சக்கரம், ஆட்டோ ரிக்ஷா என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு…

ஆயுதப்படை கவாத்து காவலர்களின் அணிவகுப்பை, காவல்துறை தலைவர் என்.கண்ணன் பார்வையிட்டு ஆய்வு…

கடலூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் வடக்கு மண்டல காவல்துறை ஆயுதப்படை காவலர்களின் தலைவர் N.கண்ணன் IPS , கடலூர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் போது ஆயுதப்படை காவலர்களின் பணி…

கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் தனது வெற்றி பங்களிப்பை பகிர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ்..!

கோயம்புத்தூர் மாரத்தான் குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெயராம் வரதராஜ் கூறுகையில்,  கோயம்புத்தூர் மாரத்தான்போட்டியின் 11 வது பதிப்பை நடத்துவதில் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் முக்கிய  ஸ்பான்ஸராக இருந்து உதவி புரிவதில் பெருமிதம் கொள்கிறோம். ஓட்டம், நடைபயிற்சி,உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில்…