அருமனை “கிறிஸ்துமஸ்”கர்நாடக முதல்வர் சித்தாராமையா தனி விமானத்தில் வருகை…
தமிழகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களில் காண முடியாத அளவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா ஒரு தனித்த சிறப்பு விழாவாக, அன்று தொட்டு இன்று வரை சிறப்பு பெற்ற விழா. குமரி கடற்கரை 47_ மீனவ கிராமங்கள் ஒவ்வொன்றிலும் வான் தொடும்…
பயன்படுத்தாத யு.பி.ஐ செயலிகளை முடக்க முடிவு..!
ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு வசதியாக, யு.பி.ஐ செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்;, பயன்படுத்தாத யு.பி.ஐ செயலிகளை முடக்க இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வீட்டு வாடகை முதல் கரண்ட் பில், கேஸ் பில் போன்ற அனைத்தையும் ஆன்லைன் மூலமே அதிக…
ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் வெள்ள நிவாரண பொருட்களை மதுரை எம். பி பார்வையிட்டார்…
மதுரை விமான நிலையத்தில் இருந்து 63 முறை சுமார் 48 ஆயிரத்து 763 கிலோ எடையள்ள உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. மதுரை விமான நிலையத்திலிருந்து இந்தியவிமானப்படை, கடலோர காவல் படை மற்றும் கப்பற்படையின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி…
தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது : நிர்மலாசீதாராமன்..!
தென்மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார்.நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மத்திய அரசு என்ன செய்தது…
கருப்பட்டி நாச்சிகுளத்திற்கு கூடுதல் பேருந்து விட கோரிக்கை..!
மதுரை மாவட்டம், சோழவந்தான், கருப்பட்டி நாச்சிகுளத்திற்கு கூடுதல் பேருந்து விட மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அருகில் முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி நாச்சிகுளம் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி…
குமரியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்..!
குமரி மாவட்டத்தில், பதம்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வாகனங்களைக் கழுவிச் செல்கின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ்…




