2 கோடி சந்தாதாரர்களுடன் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்..!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் நேற்று 2 கோடி சந்தாதாரர்களை கடந்தது. இதன்மூலம், உலகத் தலைவர்களின் சேனல்களில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனல் என்ற சாதனை படைத்துள்ளது.இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் 4.5 பில்லியன் பார்வைகளை…
சபரிமலையில் மண்டலபூஜை இன்றுடன் நிறைவு..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜை இன்று இரவு 11 மணியுடன் நிறைவு பெறுவதை முன்னிட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, தினமும் அதிகாலை…
கடும் பனிமூட்டம் : 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..!
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.டிசம்பர் மாதம் என்பதால் குளிர் அதிகம் நிலவுகிறது. குறிப்பாக இமயமலையை ஒட்டியிருக்கும் மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.இதனால், விமானம், ரயில், சாலைப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.…
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு..!
சென்னை முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி, டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சியின் போது பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும்…
எண்ணூர் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவு..!
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் திடீரென அமோனியம் வாயு கசிந்து, அங்குள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால், அத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.எண்ணூரில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில்,…
ஜன.22ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
தமிழகம், ஆந்திரா, கேரள, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 2024, ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்திய தேர்தல்…
தென்மாவட்டங்களில் நாளை தடுப்பூசி முகாம்..!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் நாளை முதல் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் குமரிக்கடலில் உருவான கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பர் 17, 18ம் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக பெரும்பாலான…
ஆருத்ரா தரிசன விழா : கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!
இன்று ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களில் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்…
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு (27.12.2023 முதல் 1.1.2024 வரை) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27.12.2023)…
சோழவந்தான் மேலக்கால் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா
முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் பகுதிகளில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது வாடிப்பட்டி தெற்கு மண்டல் சார்பாக பிரச்சார பிரிவு மாநிலச் செயலாளர் ராஜா தலைமையில் தொகுதி பொறுப்பாளர் கோவிந்த மூர்த்தி முன்னிலையில் மண்டல் தலைவர் அழகர்சாமி…