குழந்தைகள் நாவில் தங்க எழுத்தாணி கொண்டு எழுதும் காணிக்கை பிரார்த்தனை…
நவராத்திரியின் பத்தாம் நாளான விஜயதசமியான இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஶ்ரீ வனமாலிஸ்வரர்(சரஸ்வதி ஆலயத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது- இதில் முதல் முறையாக பள்ளியில் சேர்க்க உள்ள குழந்தைகளுக்கு கல்வி எழுத்தறிவை ஆரம்பிக்கும் ஏடு வாசித்தல், நாவில் அச்சாரமும் எழுதப்பட்டது- இதில்…
பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்புரை…
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் RB உதயகுமார் தலைமையில் சோழவந்தான் நகர், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம், வாடிப் பட்டி நகர், அலங்காநல்லூர் நகர், அலங்காநல் லூர் ஒன்றியம் அலங்கா நல்லூர் ஒன்றிய…
வடிவேல் பாடலுக்கு சாலையில் நடமாடிய போதை ஆசாமி..!
மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள டவுன்ஹால் ரோடு, வணிக வளாகங்கள் நிறைந்து காணப்படும் இடமாக திகழ்கிறது. குறிப்பாக உலகப்புகழ்பெற்ற ஆன்மீக தளமான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை என்பதால் ரயில் நிலையங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள்…
பாத்திர வியாபாரி வீட்டு கொலு
அந்தக் காலத்தில் நம் அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டிகள் உபயோகித்த பாத்திர வகைகளைப் பார்த்துக் கொள்வோம்.
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 279: வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புட்…
படித்ததில் பிடித்தது
தத்துவங்கள் 1. ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள். 2. பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள். 3. கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.…
பொது அறிவு வினா விடைகள்
1. மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது? டால்பின் 2. மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?ஸ்டேப்ஸ் (காது எலும்பு) 3. உலகில் மிகவும் பொதுவான தொற்றாத நோய் எது?பல் சிதைவு 4. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?சூரியன் 5.…
குறள் 556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி பொருள்( மு.வ): அரசர்க்குக் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும். அஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ் நிலைபெறாமல் போகும்.
இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி விழா.., நாளை அக்ஷராபியாசம் நிகழ்வு..,
பிரசித்தி பெற்ற மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் தினந்தோறும் அம்பிகைக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ராணி சாஹிபா டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இக்கோயிலில், நவராத்திரி விழாவின்…





