• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை…

சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மிகவும் ஆபத்தான நிலையில் முழுதும் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம் என்ற அச்சம் மாணவிகள் மத்தியில் உள்ளது. சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள்…

அலங்காநல்லூர் அருகே ஒருவர் வெட்டி கொலை…

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாக்குடியை சேர்ந்தவர் பாலன் (45). இவர், அப்பகுதியில் சொந்தமாக கீ செயின் தயாரிக்கும் கம்பெனி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். மேலும், கடைகள் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். இவருக்கு,…

மதுரை திருநகர் 3-வது பேருந்து நிறுத்தம் அருகே மூதாட்டி கற்பழித்து கொலை., பிரபல டூவீலர் திருடன் கைது.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வேடர் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த முத்து பிள்ளை (66) வயது., திருமணம் ஆகாத இவர் திருநகரில் அடிக்கடி யாசகம் பெற்று சாலையில் படுத்து உறங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மூதாட்டி பாலியல்…

ஓய்வூதியம் வழங்க கோரி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, தமிழக முதல்வர் ஓய்வூதியர்கள் காண தேர்தல் வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்றவில்லை. எனவே வாக்குறுதலை நிறைவேற்ற வேண்டும்…

“ஜெயிலர் ” திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, உறுதி மொழியுடன் திரைப்படத்தை காணச்சென்ற ரசிகர்கள்..,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே பழங்காநத்தம் ஜெயம் தியேட்டரில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் தியேட்டர் வாசலில் ரஜினி ரசிகர்கள் கூடினர் . மதுரை மாவட்ட…

வாகன நெரிசலை குறைக்க ஒரு வழிப்பாதை ஏற்படுத்த வேண்டும் மதிமுக கூட்டத்தில் தீர்மானம்..,

சோழவந்தானில் உள்ள மதிமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாடிப்பட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி தலைமை தாங்கினார் நிர்வாகிகள் பூமிநாதன் ஹக்கீம் ராஜ்குமார் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஒன்றிய நிர்வாகி கருப்பையா வரவேற்றார்…

அணு உலைகள் வேண்டாம், அணு குண்டுகள் வேண்டாம். கிரோஷிமா, நாகசாகி சோகங்கள்..,

அணு உலை வேண்டாம், அணு குண்டுகள் வேண்டாம், கிரோஷிமா, நாகசாகி சோகங்கள் நமக்கு வேண்டாம் என்று கோஷம் எழுப்பி போராடியவர்கள், விரல் விட்டு எண்ணும் அளவிலான ஆண்களும், பெண்களும் தான் என்றாலும், கோரிக்கை என்பது அணு குண்டுகள் புதைக்கப்படும் அணுக் கழிவுகள்…

சென்னையில் இன்று குரூப் 1 முதன்மைத் தேர்வு ஆரம்பம்..!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகின்றது.சென்னையில் மட்டும் நடைபெறும் இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடைகின்றது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகள்…

ஆகஸ்ட் 14ல் தமிழக பள்ளிகளில் இனிப்பு பொங்கல்..!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு முன்னால் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வரும் நிலையில்…

குடி போதையில் கிணற்றில் மூழ்கிய வாலிபர் உயிரிழப்பு..!