• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

குறள் 504:

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.பொருள் (மு.வ):ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் 20 – அதிமுக மாநாட்டிற்கு பாதுகாப்புடன் வந்து செல்ல தாயுள்ளத்தோடு தனி அக்கறை காட்டி வருகிறார் எடப்பாடி.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..!

அந்த எழுச்சி மாநாட்டில் எடப்பாடியார் ஆற்ற இருக்கிற வீர உரையை, உலக தலைவர்கள் ஆட்சியை, வரலாற்று புரட்சிகளை நினைவு கூறுகிற வகையிலே, மீண்டும் ஜனநாயகத்தை தமிழகத்தை வளர செய்யும் அமையும்.இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் 38 வருவாய் மாவட்டங்களில் உள்ள, கழக…

‘ஸ்கந்தா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது…

இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி, ஸ்ரீலீலா நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ‘ஸ்கந்தா’படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது ‘அகாண்டா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள…

“ஜவான்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

தூங்கிகிட்டே அரசு சம்பளம் வாங்கும் டாஸ்மாக் ஊழியர்

சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் (கடை எண்-501)டாஸ்மாக் மதுபான கடையில் கடை ஊழியர் ஒருவர் போதை மயக்கத்தில் தூங்குகிறா? இல்லை களைப்பில் தூங்குகிறரா?என்று மதுபான பிரியர்களிடேயே பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது அவர் வீட்டில் தூங்கினால் தனக்கு வரும் சம்பளத்தை விட பாட்டிலுக்கு…

பாரபத்தி கிராமத்தில் சமுதாயம் கூடம் அமைக்க கோரி மனு..!

வேலுநாச்சியார் உருவத்தில் நிர்மலா சீதாராமனைப் பார்க்கிறோம்.., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி..!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது..,மாநாட்டில் பங்கேற்கும் மக்கள் அமர்வதற்காக காங்கிரீட் தளங்கள் போடப்பட்டுள்ளது. 25 லட்சம் மக்கள் எதிர்பார்க்கிறோம். திமுக அரசாங்கம் வாகனங்களை கொடுப்பதில் எந்தெந்த வழிகளில் முடியுமோ அந்த வழிகளில் தடுக்கிறார்கள். அதையும் மீறி இந்த மாநாடு…

பொது அறிவு வினா விடைகள்

1. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது? தீக்கோழி 2. ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன? 3 3. கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன?  42 4. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த யானை எந்தப் பகுதியைப் பயன்படுத்துகிறது? காது 5.…

குறள் 503

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு பொருள் (மு.வ): அரிய நூல்களைக்‌ கற்றுத்‌ தேர்ந்து குற்றம்‌ அற்றவரிடத்திலும்‌ ஆராய்ந்து பார்க்குமிடத்தில்‌ அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்‌.