மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்…
அதிமுக மாநாட்டு வந்தவர்களுக்கு உணவு தர முடியாத இவர்கள் மற்றவர்கள் மீது குறை சொல்வதை நிறுத்த வேண்டும். மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி, மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என விருதுநகர் நாடாளுமன்ற…
அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, அதிமுக-வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!
அதிமுக பொதுக்குழு செல்லும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் பின்னர் நடைபெற்ற…
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வெங்கடேசன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்…
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்ட தொடக்க விழா நடந்தது இவ்விழாவிற்கு வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை தாங்கிதிட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார் இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்…
காலை உணவு திட்டம் தொடக்க விழா..!
மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட தொடக்க விழா மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சக்கிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி முன்னிலை வகித்தார்.…
கொடநாடு கொலை வழக்கு..,
கொடநாடு கொலை வழக்கு கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என மதுரையில் ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜா பேட்டி, கொடநாடு கொலை வழக்கில் தனபால் கூறியதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை…
நீதி, தர்மம், உண்மைக்கு கிடைத்த வெற்றி.., எடப்பாடி பழனிச்சாமி பளீச் பேட்டி..!
அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்வு செல்லும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த வெற்றி நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி என எடப்பாடி பழனிச்சாமி பளீச் பேட்டி அளித்துள்ளார்எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்,…
தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்..!
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தது, கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக உலல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வரும் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் பரவியது.…
கேரளாவில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி தொடக்கம்..!
இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவுப் பள்ளி கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முதல் VI பள்ளி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆசிரியர் மற்றும் மாணவர் கல்வி முறைக்கு இது அச்சுறுத்தலாக இருக்குமா என்பது குறித்து பார்ப்போம்.செயற்கை நுண்ணறிவு (VI) தொழில்நுட்பத்தின்…