சேது பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்கவிழா
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இன்று துவங்கப்பட்டது.கல்லூரியின் 29 ஆவது ஆண்டு துவக்க விழாவும் 23- 24 கல்வியாண்டுக்கான நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இன்று…
ஆன்லைனில் 51 லட்சத்திற்கு ஏலம் போன மிகச்சிறிய பை..!
உப்பை விட மிகச்சிறிய பை ஒன்று ஆன்லைனில் 51 லட்சத்திற்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.உப்பு கல்லை விட மிக சிறிய அளவிலான பை ஆன்லைன் ஏலத்தில் 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஃப்ளோரசண்ட் மஞ்சள் மற்றும் பச்சை…
என்ன…முதலையுடன் திருமணமா..?
மெக்சிகோ நாட்டில் முதலையுடன் மேயர் ஒருவர் திருமணம் செய்திருப்பது அனைவரையும் அதிர வைத்திருக்கிறது.மெக்சிகோ நாட்டில் இருக்கும் சான்பெத்ரோ {ஹவாமெலுவா நகரத்தின் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா. இவர் சமீபத்தில் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலை மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.…
5800 பேர் சாப்பிடும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய உணவகம்..!
ஒரே நேரத்தில் 5800 பேர் சாப்பிடும் வகையில், உலகின் மிகப்பெரிய உணவகம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது வியப்பைத் தருகிறது.சீனாவில் உள்ள சோங்கிங் பகுதியில் அமைந்திருக்கும் மலையில் உலகிலேயே மிகப்பெரிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 5800 வாடிக்கையாளர்கள் அமர்ந்து…
கொலம்பியாவில் பயிற்சியின் போது நேருக்கு நேர் மோதிய விமானங்கள்..!
கொலம்பியாவில் விமானப் பயிற்சியின் போது விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலம்பியாவில் இருக்கும் அபியாய் பகுதியில் ராணுவ வீரர்கள் விமான பயிற்சியில் ஈடுபட விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் போன்று வானில் விமான சாகசங்கள் நடந்து…
டிவிட்டர் பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு..!
டிவிட்டர் பயனாளர்களுக்கு எலான்மஸ்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்;.டிவிட்டர் வலைத்தளம் பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுதும் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. பல பிரபலங்கள் மட்டுமின்றி உலக தலைவர்கள் பலரும் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். உலக அளவில் ஐந்தில்…
உலகின் அமைதியான நாடாக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஐஸ்லாந்து..!
உலகின் மிகவும் அமைதியான நாடாக இந்த ஆண்டிலும் ஐஸ்லாந்து தொடர்ந்து 15வது முறையாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர், போர்த்துகல்,…
அதிகார வர்க்கத்துக்கு பாடம் புகட்டும் படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.., விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி..!
கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது..,தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சாதியை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற உரையாடலை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர். இன்றைக்கு தமிழகத்திற்கு மட்டுமல்ல…
பொன்னாரின் பொய்த்து போன ஜூலை போராட்டம்..,”குமரிசங்கமம்” நிகழ்வு தினத்தில் குமரியின் கேள்வி சுவரொட்டி..!
பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில். குமரி மாவட்டத்தில். பொன். இராதா கிருஷ்ணன் கையில் எடுத்த புதுமையான ஜூலை 1_ம் நாள் “ஜூலை போராட்டம்” ஏழை கிறிஸ்தவ, இஸ்லாமிய பள்ளி மணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவி தொகையை போன்ற கல்வி…
மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் நகை திருடிய ஓட்டுநர் கைது..!
மதுரை மாவட்டம், மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 32சவரன் நகைகளை திருடிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன். இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த…