• Wed. Sep 27th, 2023

Month: July 2023

  • Home
  • சர்வதேச வேளாண்மை மாநாடு.., விஞ்ஞானிகள் பங்கேற்பு…

சர்வதேச வேளாண்மை மாநாடு.., விஞ்ஞானிகள் பங்கேற்பு…

ஜாய் பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் சர்வதேச வேளாண்மை மாநாடுநான்கு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்பு. கன்னியாகுமரியை அடுத்துள்ள வடக்கன் குளம். ஜாய் பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்)9,10,11,12 ஆகிய 4 நாட்கள் சர்வதேச வேளாண்மை மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டை வேளாண்மை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 200 கண்ணி கட்டிய கதிர அன்னஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,‘சாறு’ என நுவலும் முது வாய்க் குயவ!ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,‘கை…

படித்ததில் பிடித்தது

தினம் ஒரு பொன்மொழி .1. இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம். 2. அழகு முகத்தில் இல்லை இதயத்தின் ஒளி. 3. உங்கள் உடலில் இருந்து சிந்தக் கூடிய வியர்வைத் துளிகள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வலிமை…

பொது அறிவு வினா விடைகள்

1. விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற ஹசாரா ராமர் கோவில் யாருடைய ஆட்சியில் கட்டப்பட்டது?மன்னர் கிருஷ்ணதேவ ராயர் 2. விஜயநகரப் பேரரசின் தலைசிறந்த ஆட்சியாளர் யார்? கிருஷ்ணதேவ ராயர் 3. குப்தர்களின் ஆட்சி மொழி எது?  சமஸ்கிருதம் 4. மகாத்மா புத்தர் எந்த இடத்தில் தனது…

குறள் 473

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர் பொருள் ( மு.வ): தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல்‌ ஊக்கத்தால்‌ முனைந்து தொடங்கி இடையில்‌ அதை முடிக்க வகையில்லாமல்‌ அழிந்தவர்‌ பலர்‌.

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – சிக்கல்ரிஷபம் – ஆதரவுமிதுனம் – பணிவுகடகம் – ஏமாற்றம்சிம்மம் – லாபம்கன்னி – செலவுதுலாம் – சுகம்விருச்சிகம் – கவலைதனுசு – வெற்றிமகரம் – முயற்சிகும்பம் – நன்மைமீனம் – பயம்நல்ல நேரம் : காலை 9.30 மணி…

தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித் தமிழர் கட்சி துவக்க விழா

கரும்புலிகள் நாளில் தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித் தமிழர் கட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் மதிச்சியம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண அரங்கத்தில்கரும்புலிகள் நாளில் தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித்தமிழர் கட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த…

‘வழிகாட்டி பலகைகள்’ வாகனங்களில் நகராட்சி என்ற பெயருடன் இருக்கும் சிவகாசி மாநகராட்சி…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல் கட்டமாக சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.தரம் உயர்த்தப்பட்ட சிவகாசி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்று, திமுக கட்சியை சேர்ந்த சங்கீதா இன்பம்…

நலத்திட்ட தொடக்கவிழா அமைச்சர்..,

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில், ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை துவக்கி வைத்து மற்றும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி, 211 பயனாளிகளுக்கு 1 கோடியே 52ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட…

பரிதிமாற்கலைஞர் பிறந்த தினம் இன்று:

மதுரை மாவட்டம், செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ,அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா ,தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தனித்தமிழ் இயக்கத்திற்கு பாடுபட்ட தமிழறிஞர்…