• Tue. Oct 3rd, 2023

Month: July 2023

  • Home
  • பிரபல இயக்குநரால் ஒதுக்கி வைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி..!

பிரபல இயக்குநரால் ஒதுக்கி வைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி..!

பிரபல இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் தனது படம் ஒன்றில் நடிக்க வைக்க ஹேமமாலினியை ஒப்பந்தம் செய்து, பின்னர் 4 நாட்கள் நடிக்க வைத்து விட்டு, நடிப்பு சரியில்லை என்று ஒதுக்கி வைத்துவிட்டார் என்று நடிகை ஹேமமாலினி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமா உலகின்…

விசிக பிரமுகர் ‘பிக்பாஸ்’ விக்ரமன் மீது பாலியல் புகார்..!

விசிக பிரமுகர் ‘பிக்பாஸ்’ விக்ரமன் மீது சமூக செயற்பாட்டாளரான பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சி நடத்தும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். இவர் அந்த நிகழ்ச்சியின் இறுதிவரை சிறப்பாகவிளையாடி வந்தார். இறுதி…

பெங்களூரில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்..!

பெங்களூரில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள திமுக உள்பட 24கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.2024 லோக்சபா தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை தொடங்கி நாளை வரை பெங்களூருவில்…

நல்லாசிரியர் விருது பெறுவதற்கான தகுதிகள் குறித்த பட்டியல் வெளியீடு..!

தமிழகத்தில் அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 386 ஆசிரியர்களுக்கு நல்லா ஆசிரியர் விருது வழங்கப்படும். மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விருப்பமுள்ள மற்றும்…

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு பெண்ணோட கனவில் ஒரு தேவதை வந்தது. உனக்கு என்ன வேணுமோ? அதை என்னிடம் கேள் நான் அதைத் தருவேன் என்று சொன்னது. அவள் சந்தோஷமாக கேட்க ஆரம்பித்தாள்.“என்னுடைய கணவரின் கண்கள் எப்பொழுதும் என்னை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்”.தேவதை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 208: விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,அறல் போல் தௌ; மணி இடை முலை நனைப்ப,விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!-செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும்,நோன்மார் அல்லர், நோயே;…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு. பொருள் (மு.வ): காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

திமுக எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருகிறது முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு!

திமுக அரசு எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். சிவகாசியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திமுக,காங்கிரஸ், மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 300க்கும் மேற்பட்டோர்…