• Sat. Sep 23rd, 2023

Month: June 2023

  • Home
  • அரசு பள்ளியின் கட்டிடம் விரிசல்.., உசிலம்பட்டி MLA ஆய்வு

அரசு பள்ளியின் கட்டிடம் விரிசல்.., உசிலம்பட்டி MLA ஆய்வு

மதுரை அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னியான் ஊராட்சி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் மாணவர்களுக்கு போதிய இட வசதி இல்லாததால் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு இருந்த…

மகளிருக்கு இலவச ஆட்டோ வழங்கல்.., முதல் பெண் ரோட்டரி ஆளுநர் ஆனந்த ஜோதி பேட்டி!

மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ரோட்டரி மாவட்டம். 3000 ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளர். இவர் வருகிற 2.07.2023 அன்று பதவி…

மாவட்ட நிர்வாகம் 15 கோரிகளுக்கு அனுமதி!

குமரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் 15 கோரிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது.குமரி மாவட்டத்தின் தேவைக்கு மட்டுமே என்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர்கள் கூட்டம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் சாலையில் நின்று கேரளாவிற்கு கனிமங்களை எடுத்து செல்லும்…

வாகனம் வாங்கும் கனவு பகல் கனவுதான்.., கொதிக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

திமுக அரசு சொத்து வரி உயர்வு ,மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, கழிவுநீர் இணைப்பு கட்டணம் , பால் விலை உயர்வோடு சாலை வரி உயர்வால் சொந்த வாகனம் வாங்கும் கனவு பகல் கனவாக போய்விடும் என கொதிக்க தொடங்கி…

பிரைம் வீடியோவில் ஸ்வீட், காரம், காபி…

ஜூலை 6 அன்று ஒரு ஆரோக்கியமான குடும்பம் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பற்றி மறக்க முடியாத மகிழ்ச்சி சவாரி. லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் கீழ் ரேஷ்மா கட்டலா உருவாக்கியது.ஸ்வீட், காரம், காபியை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா,…

நாகர்கோவில் மேயர் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேயர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில் நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது,அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் 11 வது…

Beautiful Actress Shamlee

விவசாயிகளின் நலனுக்காக 51 பசுக்களை வைத்து மெகா கோபூஜை..,

தாமரைக்குளம் அருகில் சித்தன்க்குடியிருப்பு ஊரில் வைத்து இன்று காலை 51 பசு மாடுகளை வைத்து மெகா கோ பூஜை நடைபெற்றது. இதன் நோக்கம் மழை பெய்ய தாமதம் ஆகி வருவதாலும், மழை வேண்டியும், விவசாயிகளின் நலனுக்காகவும் மாபெரும் கோபூஜை நடைபெற்றது‌‌. கோ…

மீண்டும் இணையத்தில் ட்ரெண்டிங்கான ஷாருக்கான்

‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். இதில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்தும், ‘ஜவான்’ பட அப்டேட் குறித்தும் சுவராசியமான பல விசயங்களை…

திமுக-வினரால் தாக்கப்பட்ட முன்னாள் எம் எல் ஏ வீட்டிற்கு நேரில் சென்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல்..,

மதுரை மாவட்டம் கருவூனூரில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினரை அப்பகுதி திமுகவினர் கொடூரமாக தாக்கி அவரது வீடுகள் சூறையாடி, வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறை சம்பவத்தை நடத்தினர். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், கழகப் பொதுச் செயலாளர்…

You missed