• Mon. Oct 2nd, 2023

Month: June 2023

  • Home
  • ஆகஸ்ட் 15க்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால்.. நாங்களே மூட ஆயத்தமாவோம்.., புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு..!

ஆகஸ்ட் 15க்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால்.. நாங்களே மூட ஆயத்தமாவோம்.., புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு..!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார். அதில் தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் 14…

செந்தில்பாலாஜி கைது – மு.க.ஸ்டாலின் பதட்டத்துக்கு என்ன காரணம் தெரியுமா

தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது அவருக்கு நெஞ்சுவலி வந்து துடித்தது, அதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த மு.க.ஸ்டாலின், பாஜகவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்து காணொலி வெளியிட்டது ஆகியன பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…

‘எறும்பு’ திரைப்பட விமர்சனம்

விவசாய கூலியாக இருக்கும் சார்லி, முதல் மனைவி இறந்ததால் இரண்டாவதாக சூசனை திருமணம் செய்துக் கொள்கிறார் முதல் மனைவிக்கு இரண்டு பிள்ளைகள் இருக்க சூசனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது கடன் தொல்லையால் கஷ்டப்படும் சார்லி தனது மனைவி சூசனுடன் கரும்பு வெட்டும்…

சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை..

இயக்குனர் சீனு ராமாமியின் குரு சங்கரன் என்ற கவிதையை இணையத்தில் படித்து விட்டு நடிகர் கமல் ஹாசன் கீழ்காணும் பதில் கவிதையை எழுதியுள்ளார்.சீனு ராமசாமியின் கவிதைகளில் இருக்கும் அன்பு அம்சம் அவரை வெகுவாக ஈர்த்திருக்கிறதுஎன நெகிழ்ந்துஇக்கவிதையை அவருக்கு அனுப்பியுள்ளார். கமல் ஹாசன்…

‘VD12’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா, தீவிரமான ஒரு ஆக்‌ஷன் திரில்லர் கதைக்காக ‘ஜெர்சி’ புகழ் கௌதம் தின்னனுரியுடன் இணைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘VD12’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள…

படித்ததில் பிடித்தது

“ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார். ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?” “முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேகம். “வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க…

இராசிபலன்

மேஷம் – பேராசை ரிஷபம் – நிறைவு மிதுனம் – சுகம் கடகம் – எதிர்ப்பு சிம்மம் – சலனம் கன்னி – குழப்பம் துலாம் – சோதனை விருச்சகம் – பரிவு தனுசு – நட்பு மகரம் – எதிர்ப்பு…

” ரஜினி, விஜய் படங்களை இயக்க விரும்புகிறேன்” ; 2018 வெற்றிப்பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்*

கடந்த சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. கடந்த 2018ல் கேரளாவையே புரட்டி போட்ட பெருமழை வெள்ளத்தையும் அதை கேரள மக்கள் எப்படி எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தனர் என்பதையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது.. இந்தப்படத்தை…

பொது அறிவு வினா விடைகள்

2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்?விடை: சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?விடை: கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?விடை: விஜய லட்சுமி பண்டிட் 5. புத்தரால்…

குறள் 456

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை பொருள் (மு.வ): மனம்‌ தூய்மையாகப்‌ பெற்றவர்க்கு அவர்க்குப்பின்‌ எஞ்சி நிற்கும்‌ புகழ்‌ முதலியவை நன்மையாகும்‌. இனம்‌ தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல்‌ இல்லை.